தஞ்சாவூர்.மார்ச்.13.
தஞ்சாவூர் தெற்கு வீதி ஜவுளி செட்டி தெருவில் உள்ள விநாயகர் கோவில் வளாகத்தில் ஏடகம் நடத்தும்ஞாயிறு முற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு குறள் நெறிச் செல்வர் கோ ஜெயக்குமார் இந்திய செஞ்சிலுவை சங்கம் அவர்கள் தலைமை தாங்கினார்.
ஐந்திணை பெருவாழ்வுஎன்ற தலைப்பில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் புண்ணியமூர்த்தி சிறப்புரையாற்றினார்.
முன்னதாக ஏடகம் புரவலர் மற்றும் பொறுப்பாளர் கணேசன் அனைவரையும் வரவேற்றார்.
தமிழ் பல்கலைக்கழக சுவடிகள் மாணவி டானியா நன்றி கூறினார்
நிகழ்ச்சி தொகுப்புரையை கிரசண்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி நிர்வாக அலுவலர் பத்மாவதி வழங்கினார்
நிகழ்ச்சிக்கான எல்லா ஏற்பாடு களையும் ஏடகம் நிறுவனர் மற்றும் தலைவர் முனைவர் மணி.மாறன் சிறப்பாக செய்திருந்தால்.