By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வரலாற்றை படித்தால் தன்னம்பிக்கை வளரும்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > வரலாற்றை படித்தால் தன்னம்பிக்கை வளரும்
ஈரோடுமாவட்டம்

வரலாற்றை படித்தால் தன்னம்பிக்கை வளரும்

Last updated: September 13, 2024 11:05 am
September 13, 2024
77 Views
Share
SHARE

ஈரோடு, செப்.12 

ஈரோடு சுப்ரீம் அரிமா சங்கம் மற் றும் விஇடி ஐஏஎஸ், இளம் அரிமா சங்கம் சார்பில் அரசுப் பள்ளி நூலகங் களுக்கு புத்தகங்கள் வழங்கும் விழா ஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரி யில்  நடைபெற்றது.

 

இதில், வீட்டு வசதி, மதுவிலக்கு மற் றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் சு.முத்துசாமி சிறப்பு அழைப்பாளரா கப் பங்கேற்று, அரசுப் பள்ளிகளுக்கு நூல்களை வழங்கி பேசினார்.

 

இதைத் தொடர்ந்து, மக்கள் சிந்த னைப் பேரவைத் தலைவர் த.ஸ்டா லின் குணசேகரன் பேசியதாவது

வர லாற்றை வளப்படுத்துவதிலும், செழு மைப்படுத்துவதிலும் வாழ்க்கை வர லாற்று நூல்களுக்குப் பெரும் பங் குண்டு. உலக அளவிலேயே ஆளுமை களின் வாழ்க்கை வரலாற்று நூல்களுக் கென்று தனிஇடம் உள்ளது. ‘சத்திய சோதனை என்ற காந்தியடிகளின் சுயசரிதை மக்களிடையே மாபெரும் தாக்கத்தை உருவாக்கியுள்ளது.

இளைஞர்களும், மாணவர்களும் மிகச்சிறந்த ஆளுமைகளின், அறிஞர்க ளின், சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாற்று நூல்களை ஊன்றி வாசித் தால் தாழ்வுமனப்பான்மையை தகர்த் தெறிபவர்களாகவும், தன்னம்பிக்கை மிக்கவர்களாகவும் வளர்வர்.

மகத்தான தலைவர்களின் அனுப வங்கள் அடுத்த தலைமுறையினருக்குப் பாடங்களாக அமையும். இந்நிகழ்ச் சியில் அரசுப் பள்ளி நூலகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள கோவை ஜெம் மருத்துவமனை மருத்துவர் பழனி வேலின் சுயசரிதை நூலை ஆழ்ந்து வாசித்தால் வறுமைமிக்க குடும்பத்தி லிருந்து வரும் பள்ளி மாணவர்கள், தங் களின் கல்வி வாய்ப்புகளுக்கு வறுமை ஒரு தடையல்ல என்பதை உணர்வர் என்றார்.

 

னாள் சர்வதேச இயக்குநர் கே.தனபா லன், கோவை ஜெம் மருத்நுReply

 

இந்நிகழ்ச்சியில், அரிமா மாவட்ட ஆளுநர் என்.பி.செந்தில்குமார் முன் தலைவர் மருத்துவர் சி.பழனிவேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

இந்திய அரசமைப்பு நாள் உறுதிமொழி ஏற்பு
ஊத்தங்கரை பா.ம.க நகர செயலாளராக இருவர்
அஞ்சல அலுவலகங்களில் பயிர் காப்பீடு வசதி: விவசாயிகளுக்கு அழைப்பு
வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வில்
கருங்கலில் காங்கிரஸ் கையெழுத்து இயக்கம்; எம்எல்ஏ பங்கேற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

கையில் அரிக்கேன் விளக்கு ஏந்தி நூதன போராட்டம்

July 26, 2024
125 Views
அரியலூர் மாவட்டத்தில் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்பு
மிரா ஃப்ரெஷர்ஸ் இண்டக்ஷன் டே 2024
பெட்டிசன் மேளா நிலுவையில் இருந்த 277 மனுக்கள் தீர்வு.
காட்பாடி காந்திநகர் வழியாக அரசு நகரப் பேருந்துகள் இயக்கப்படாத அவலம்: பயணிகள் கடும் பாதிப்பு!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account