ஸ்ரீவில்லிபுத்தூர் மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழாவில் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சியை கலசலிங்கம் பல்கலைக்கழக வேந்தர் முனைவர் கே ஸ்ரீதரன் துவக்கி வைத்து பேசினார்.
கலசலிங்கம் மருத்துவமணை டாக்டர் எஸ். சுபா ஆனந்தி சசிஆனந்த் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
தூத்துக்குடி வாசுகி மனோகரன்,
திருகண்ணப்பர் பற்றி பேசினார்.
சொற்பொழிவு விழா கமிட்டி தலைவர்,உறுப்பினர்கள் நிகழ்ச்சிகளை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.



