திருவாரூர் அருள்மிகு ஸ்ரீதியாகராஜ சுவாமி திருக்கோயில் ஆழித்தேரோட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் வ.மோகனச்சந்திரன் தேர் வடம் பிடித்து துவக்கிவைத்தார். நாகை நாடாளுமன்ற உறுப்பினர், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உடன் உள்ளனர்.



