By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பழைய ஓய்வூதிய முறையை நடைமுறைப்படுத்தக் கோரி அரசு ஊழியர் சங்கத்தினர் சாலை மறியல்; 200 க்கும் மேற்பட்டோர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > பழைய ஓய்வூதிய முறையை நடைமுறைப்படுத்தக் கோரி அரசு ஊழியர் சங்கத்தினர் சாலை மறியல்; 200 க்கும் மேற்பட்டோர் கைது
சிவகங்கைதமிழ்நாடு

பழைய ஓய்வூதிய முறையை நடைமுறைப்படுத்தக் கோரி அரசு ஊழியர் சங்கத்தினர் சாலை மறியல்; 200 க்கும் மேற்பட்டோர் கைது

Last updated: December 4, 2025 7:01 pm
December 4, 2025
23 Views
Share
SHARE

சிவகங்கை, டிச. 04 –

சிவகங்கை அரண்மனை வாசல் பகுதியில் அரசு ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கையான பழைய ஓய்வூதிய முறையை உடனடியாக அமுல்படுத்துதல் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கத்தின் மாவட்டத்தலைவர் மாரி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். இதில் சங்கத்தின் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் பா. லதா வரவேற்புரையாற்றிட தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் மாநில பொருளாளர் மா. விஜயபாஸ்கர் தொடக்க உரை நிகழ்த்தினார்.

தமிழ்நாடு அரசிற்கெதிராக கண்டன முழக்கங்களை எழுப்பிய ஊழியர்கள் அனைவரும் சிவகங்கை பிரதான சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். சிவகங்கை நகர் காவல் ஆய்வாளர் சிவசுப்பிரமணியன் தலைமையில் சார்பு ஆய்வாளர்கள் முத்துராமலிங்கம், சிவக்குமார், செல்வபிரபு ஆகியோர் கொண்ட குழு சாலை மறியலில் ஈடுபட்ட ஊழியர்களை கைது செய்தனர். சிவகங்கை நகரின் பிரதான சாலையாதலால் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பரபரப்பு நிலவியது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகளான சங்கர், சகாய தைனேஷ், சின்னப்ப செல்வராஜ், பாலமுருகன், பாண்டி, சிஐடியூ எஸ். உமாநாத், காளிதாஸ், சரவணக்குமார், செல்லமுத்து, உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் என இருநூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
துணைத்தலைவர்கள் வினோத் ராஜா, அ. பாண்டி, மூவேந்தன், இணைச் செயலாளர்கள் சின்னப்பன், கிருஷ்ணகுமார், மாநில செயற்குழு உறுப்பினர் கோபால் உள்ளிட்டோரும் மறியலில் கலந்து கொண்டனர். இறுதியில் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் ஆ. தமிழரசன் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

அரசு திட்டங்களை விளம்பரப்படுத்திய தனியார் மருத்துவமனை: நடவடிக்கை எடுக்க கோரிக்கை
நடைக்காவு ஊராட்சியில் ரூ. 90.74 லட்சத்தில் 4 சாலைகள் சீரமைப்பு; எம்எல்ஏ துவக்கினார்
நாகர்கோவிலில் ஆட்டோ டிரைவரை இரும்பு கம்பியால் தாக்கிய அண்ணன் தம்பி மீது வழக்கு
காரைக்குடியிலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2025-ஆம் ஆண்டிற்கான நேரடி மாணவர் சேர்க்கை
திருச்சி: போக்சோ குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

தொழிலாளிக்கு வெட்டு; சிறையில் இருந்து வந்தவர் ஆத்திரம்

March 10, 2025
37 Views
ஒகேனக்கல்லில் மாவட்ட சுற்றுலாத் துறை சார்பில் ஆடிப்பெருக்கு திருவிழா
உலக குவாண்டம் தொழில்நுட்ப ஆண்டு அறிவியல் கருத்தரங்கம்
நாகர்கோவில் தீயணைப்பு நிலைய வீரர்கள்.
தர்மாபுரி ஊராட்சியில் புதியதாக கட்டப்பட்ட
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account