சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஒன்றியம்
மேலசொரிகுளத்தில்
தமிழ்நாடு அரசு உழவர் நலத்துறை சார்பில் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் ஆ.தமிழரசி ரவிக்குமார், திருப்புவனம் பேரூராட்சி தலைவர் த. சேங்கைமாறன், திருப்புவனம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பழையனூர் சுப்பிரமணியன் மற்றும் வேளான்துறை அரசு அலுவலர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



