By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: எம் சாண்ட் மணல் ஏற்றி வந்த டெம்போ பறிமுதல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > எம் சாண்ட் மணல் ஏற்றி வந்த டெம்போ பறிமுதல்
கனஂனியாகுமரிகுற்றம்மாவட்டம்

எம் சாண்ட் மணல் ஏற்றி வந்த டெம்போ பறிமுதல்

Last updated: December 10, 2024 9:06 am
December 10, 2024
50 Views
Share
SHARE

ஆரல்வாய்மொழி. டிச, 07:வெள்ளமடம் நான்கு வழிச்சாலையில் அனுமதி இன்றி எம் சாண்ட் மணல் ஏற்றி வந்த டெம்போ பறிமுதல் செய்யப்பட்டது. தப்பி சென்ற டெம்போ ஓட்டுனர் மற்றும் உரிமையாளர் மீது ஆரல்வாய்மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

      திருநெல்வேலி மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து கனிம வளங்களை கடத்தி கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் கேரளாவுக்கு சில சமூக விரோதிகள் எந்தவித அரசு அனுமதியும் இன்றி சட்டத்துக்கு புறம்பாக கடத்தி வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தகவல்கள் வந்ததன் அடிப்படையில் குமரி மாவட்டத்தின் எல்கை பகுதியான காவல்கிணறு -நாகர்கோவில்  நான்கு வழிச்சாலையில் ஆரல்வாய்மொழி பகுதியிலும் மற்றும் ஆரல்வாய்மொழி காவல் நிலையம் அருகேயும் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடியில் போலீசார் கனிம வளங்களை ஏற்றி வருகின்ற அனைத்து வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு அரசு அனுமதி இன்றி கனிம வளங்களை ஏற்றி வருகின்ற டாரஸ்லாரிகளையும்,டெம்போக்களையும் பறிமுதல் செய்வதுடன் மற்றும் அதன் ஓட்டுனர் மற்றும் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்து வருகின்றனர். இதனிடையே அடிக்கடி போலீசார் பல பகுதிகளில் வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் நேற்று மதியம் சுமார் 12.30 மணி அளவில் காவல்கிணறு – நாகர்கோவில் நான்கு வழிச்சாலையில் வெள்ளமடம் அருகே ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் மகேந்திரன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக மகேந்திரா நிசான் டெம்போ வந்து கொண்டிருந்தது. அதனை உதவி ஆய்வாளர் மற்றும் போலீசார் தடுத்து சோதனையிட முயன்ற போது அந்த டெம்போவை ஓட்டி வந்த ஓட்டுநர் போலீசார் சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் டெம்போவில் இருந்து இறங்கி தப்பி ஓடினார் இதனால் சந்தேகமடைந்த போலீசார் டெம்போவை சோதனையிட்டபோது அதில் எந்தவித அரசு அனுமதியும் இன்றி சுமார் ஒரு யூனிட் எம் சாண்ட் மணல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அந்த டிம்பாவை பறிமுதல் செய்து ஆரல்வாய்மொழி காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர் மேலும் அந்த டெம்போவை ஓட்டி வந்த ஓட்டுநர் மற்றும் டெம்போவின் உரிமையாளர் மீது ஆரல்வாய்மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்

விளம்பரம்

You Might Also Like

காங்கிரஸ் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
அஞ்சல அலுவலகங்களில் பயிர் காப்பீடு வசதி: விவசாயிகளுக்கு அழைப்பு
தண்ணீர் விட வலியுறுத்தி நவ.5 சிபிஐஎம் சாலை மறியல் அறிவிப்பு
நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் உள்பகுதியில் வளர்ந்துள்ள புல்வெளிகள் அகற்றப்படுமா?
மதுரையில் திருமலை நாயக்கரின் 442-வது பிறந்த நாள் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

அரசு மருத்துவமனை கல்லூரிக்கு ஆயிரம் சேர்கள் வழங்கும் விழா

November 25, 2024
40 Views
திருப்பூர்: பட்ஜெட் வெளியீடு: 4 கோடி உபரி பட்ஜெட்.
அரசுக்கு ரூ.2 1/4 கோடி வருவாய்
சங்கத்தினர் 10 பெண்கள் உள்பட 200-க்கு மேற்பட்டோர் கைது
கோடை வெப்ப அலைகள் பாதிப்புகளை தடுத்தல் மற்றும்பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்குவது குறித்து ஆய்வுக்கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account