By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி நான்கு வழி சாலையில் தரமற்ற பாலம் பணிகள்; பொதுமக்கள் பரபரப்பு குற்றச்சாட்டு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி நான்கு வழி சாலையில் தரமற்ற பாலம் பணிகள்; பொதுமக்கள் பரபரப்பு குற்றச்சாட்டு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரி நான்கு வழி சாலையில் தரமற்ற பாலம் பணிகள்; பொதுமக்கள் பரபரப்பு குற்றச்சாட்டு

Last updated: December 18, 2025 7:20 pm
December 18, 2025
59 Views
Share
SHARE

நாகர்கோவில், டிச. 18 –

குமரி மாவட்டத்தில் நான்கு வழிச்சாலை பணிகள் கடந்த 2003-ம் ஆண்டு துவங்கி நடை பெற்று வருகிறது. 2019-ம் ஆண்டில் நிறைவடைய வேண்டிய இந்த சாலைப்பணிகள் தற்போதும் நிறைவடையாமல் நடந்து வருகிறது. இந்த சாலை “காங்கிரீட்” சாலைகளாக அமைக்க அரசு அதிக நிதி ஒதுக்கி ஒப்பந்தம் செய்தது.

ஆனால் தற்போது நடந்துவரும் பணிகள் மிகவும் தரமற்ற விதத்தில் நடந்து வருவதும் காங்கிரீட் கட்டுமானங்கள் உடைந்து தொங்கும் காட்சிகளும் புகைப்பட ஆதாரங்களுடன் செய்திகளாக வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் நீர் நிலைகளில் நடைபெற்று வரும் பாலம் கட்டுமான பணிகளில் பெரும் முறைகேடுகள் நடப்பதாக புகார் எழுந்ததுள்ளது. பூக்கடை அருகே திங்கணங்கோடு சானலுக்கு அமைக்கப்பட்ட தொட்டி பாலத்தின் தூண்கள் உடைந்து கம்பிகள் வெளியே தெரிந்தும் அந்த தூண் உடைந்து வளைந்து தொங்கியது. அந்த தூண்களை அகற்றாமல் உடைந்த அந்த தூண்கள் மீது ஒட்டு வேலை செய்து குமரி மக்களின் உயிரோடு விளையாடும் பணிகளை நெடுஞ்சாலை ஆணையம் செய்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஒரு சில இடங்களில் அமைக்கப்பட்ட பாலங்கள் கூட கீறல் விழுந்து அப்படியே உடைந்து உள்ளது. குமரியில் பல பகுதிகளில் பணி நடந்து கொண்டு இருக்கும்போதே காங்கிரீட் கட்டுமானங்கள் உடைந்து தொங்குவதால் நான்கு வழி சாலை பயன்பாட்டுக்கு வரும்போது அதில் பயணிக்கும் மக்களின் உயிர்களை நான்கு வழி சாலை காவு வாங்கி விடுமோ என்று அச்சம் கொள்ளும் விதத்தில் உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. குறிப்பாக நான்கு வழி சாலை பணிகளை கண்காணிக்க வேண்டிய அதிகாரிகள் முறையாக கண்காணிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

சடையமங்கலம் பகுதியில் பாலத்தின் பக்கச்சுவர் உடைந்து தொங்கும் புகைப்படம் வெளியாகி நான்கு வழி சாலையின் அதிசயத்தக்க தரங்கெட்ட பணிகளை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. ஆகவே குமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் நான்கு வழி சாலை பணிகள் அதில் பயணிக்க போகும் மக்களின் உயிர்களை காவு வாங்கும் சாலையாக மாறாமல் பாதுகாக்க வேண்டும் என குமரி பாசன துறை தலைவர் வின்ஸ் ஆன்றோ கோரிக்கை விடுத்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் ரூ.85 லட்சத்தில் பொருள் மீட்பு வசதி மையம்; மேயர் மகேஷ் திறந்து வைத்தார்
முதியோர் இல்லத்தில் கேக் வெட்டி கொண்டாடிய தளவாய் சுந்தரம் எம்எல்ஏ
மீண்டும் மாவட்ட செயலாளராக தொடருவதாக க.செல்வராஜ் அறிவிப்பு: பெரியார், அண்ணா சிலைக்கு தொண்டர்களுடன் மாலை அணிவித்து மரியாதை
அகிலத்திரட்டு உதயதின விழா
அருள்மிகு இசக்கியம்மன் கோயில் கொடைவிழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறைமாவட்டம்

விபத்தில் இரண்டு குழந்தைகளை பறிகொடுத்த

December 30, 2024
55 Views
பளுகல் அருகே கஞ்சா பீடி விற்ற தொழிலாளி கைது
வடசேரி காவல் நிலையத்தில் புகார்
மாவட்ட ஆட்சியாளரிடம் கோரிக்கை மனு!!
என்ஐஆர்எப் 2025; இந்தியா தரவரிசைப் பட்டியல் கலசலிங்கம் பல்கலை 28-வது இடம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account