By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ரவுண்டானா இளைஞர்கள் 4-ம் ஆண்டு தவக்கால கஞ்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ரவுண்டானா இளைஞர்கள் 4-ம் ஆண்டு தவக்கால கஞ்சி
கனஂனியாகுமரி

ரவுண்டானா இளைஞர்கள் 4-ம் ஆண்டு தவக்கால கஞ்சி

Last updated: April 19, 2025 2:31 pm
April 19, 2025
50 Views
Share
SHARE

நாகர்கோவில் ஏப் 19

குமரி மாவட்டம் நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலையில் உள்ள பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி ரவுண்டானா நண்பர்கள் இணைந்து நான்காம் ஆண்டு புனித வெள்ளி தவக்கால கஞ்சி வழங்கினர்.
கிறிஸ்தவர்கள் அனுசரிக்கும் முக்கிய நிகழ்வானபுனித வெள்ளியை முன்னிட்டு கன்னியாகுமரியில் மாவட்டத்தில் உள்ள பேராலயங்களில் நேற்று காலை முதல் சிறப்புப் பிரார்த்தனையும், சிலுவைப்பாதை நிகழ்வும் நடைபெற்றது.

புனித வெள்ளி (Good Friday) என்பது இயேசு கிறிஸ்து அனுபவித்த துன்பங்களையும் சிலுவைச் சாவையும் நினைவுகூர்ந்து ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுகின்ற ஒரு விழா ஆகும். இந்நாள் இயேசு உயிர்பெற்றெழுந்த ஞாயிறு கொண்டாட்டத்திற்கு முந்தைய வெள்ளிக்கிழமை நிகழும் நிகழ்ச்சியாகும். இவ்விழா பெரிய வெள்ளி அல்லது ஆண்டவருடைய திருப்பாடுகளின் வெள்ளி என்றும் அழைக்கப்படுகிறது. இயேசு கல்வாரி மலையில் சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூர்கின்ற இவ்விழாவின்போது கிறித்தவக் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். அதனைத் தொடர்ந்து தேவாலயங்களில் சபை விசுவாசிகளுக்கும் பொதுமக்களுக்கும் தவக்கால கஞ்சி வழங்கப்படும். தேவாலயங்களில் மட்டுமல்ல பொது இடங்களிலும் கிறிஸ்தவ இளைஞர்களால் தவக்கால கஞ்சி வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்
குமரி மாவட்டம் நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி ரவுண்டானா பகுதியில் கிறிஸ்தவர்களின் தவக்கால இறுதி வெள்ளியான புனித வெள்ளி அன்று வர்த்தக நிறுவனங்கள் நடத்தி வரும் உரிமையாளர்கள் தொழிலாளர்கள், சிறு குறு கடைகள் நடத்தி வருபவர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் அப்பகுதியில் உள்ள உள்ளூர் மற்றும் வெளியூரில் பணி செய்யும் நண்பர்கள் ஆகியோர் இணைந்து புனித வெள்ளியான நேற்று தவக்கால கஞ்சி காய்த்து அப்பகுதியில் உள்ளவர்களுக்கும் வெளியூரில் இருந்து வருகிறவர்களுக்கும் வழங்கினர்.
இதில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் வாகனங்களில் செல்வோர் போன்றவர்கள் அவ்விடத்தில் அமர்ந்து தவக்கால கஞ்சி வாங்கி அருந்தியும், தங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு அருகில் உள்ளவர்களுக்கும் பாத்திரங்கள் கொண்டு வந்து வாங்கியும் சென்றனர்.
பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி ரவுண்டானா இளைஞர்கள் ஒன்று சேர்ந்து புனித வெள்ளி அன்று தவக்கால கஞ்சி வழங்கிய நிகழ்வு அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

விளம்பரம்

You Might Also Like

வடசேரி பஸ் நிலையத்தில் மயங்கி விழுந்து வாலிபர் சாவு
நாகர்கோவில் வேப்பமூடு பூங்காவில் பொன்னப்ப நாடார் சிலை அமைக்கும் பணி துவக்கம்
மனைவியின் கல்லறையில் கணவர் தற்கொலை
குழித்துறை ஜங்ஷனில் பயணிகள் நிழலகம்; நெடுஞ்சாலை துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் ஆய்வு
நாகர்கோவிலில் வீட்டில் 137 பவுன் நகை மாயம்: 3 பேரிடம் போலீஸ் தீவிர விசாரணை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

லாரியில் கடத்திய 11 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; டிரைவர் கைது

July 11, 2025
34 Views
நாம் தமிழர் கட்சியின் சட்டமன்ற தொகுதி அலுவலகம் திறப்பு
நீலகிரி மாவட்ட காவலர்களுக்கு மத்திய அரசின் சேவா பதக்க விருது
தமிழ் நாடு பிரஸ் கிளப் தென்காசி மாவட்டம் உறுப்பினர்கள் சிறப்பு கூட்டம்
திருச்சுளி கலைக்கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account