By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காவி உடை அணிந்து கன்னியாகுமரியில் சூரிய பகவானை தரிசித்து வழிபட்டார் பிரதமர் மோடி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > காவி உடை அணிந்து கன்னியாகுமரியில் சூரிய பகவானை தரிசித்து வழிபட்டார் பிரதமர் மோடி
இநஂதியாகனஂனியாகுமரிமாவட்டம்

காவி உடை அணிந்து கன்னியாகுமரியில் சூரிய பகவானை தரிசித்து வழிபட்டார் பிரதமர் மோடி

Last updated: June 2, 2024 10:23 pm
June 2, 2024
122 Views
Share
SHARE

 நாகர்கோவில் ஜூன் 1 

 

கன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ள பாறைக்கு சுவாமி விவேகானந்தர் கடலில் நீந்தி சென்று அந்தப் பாறையின் மீது அமர்ந்து மூன்று நாள் தவம் இருந்ததார். எனவே அந்தப் பாறையில் விவேகானந்தர் நினைவாக கட்டப்பட்ட நினைவு மண்டபம் வரலாற்று சிறப்புமிக்க ஒன்றாகும். இந்நிலையில் 

சுவாமி விவேகானந்தர் தியானம் செய்த விவேகானந்தர் பாறை நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று (30.05.2024) முதல் தியானம் செய்து வருகிறார்.

30.05.2024-ம் தேதி மாலை சுமார் 6.45 மணியளவில் விவேகானந்தர் பாறை நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி தியானத்தை தொடங்கிய நிலையில், 31.05.2024 மாலை வரை தியானத்தை தொடர்கிறார். 48 மணி நேர தியானத்தை மேற்கொள்கிறார். இந்த தியானத்தின்போது திரவ உணவை மட்டுமே பிரதமர் மோடி எடுத்துக்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த தியான் நேரத்தில் பிரதமர் மவுன விரதம் இருப்பார் என்றும் தியான அறையை விட்டு வெளியே வரமாட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததும் உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கரில் மோடி தியானம் மேற்கொண்டார். அதேபோல, 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது, இமயமலையில் கேதர்நாத் குகையில் தியானம் மேற்கொண்டார். 

தற்போது நாடாளுமன்றத் தேர்தல் முடியும் நிலையில், கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் 3 நாள்களுக்குத் தொடர்ச்சியாக, 45 மணி நேரம் மோடி தியானம் மேற்கொள்கிறார்.இதற்காக

 30-ம் தேதி மாலை கன்னியாகுமரி வந்தடைந்த பிரதமர் மோடி, பகவதி அம்மன் கோயிலில் தரிசனம் செய்தார். அதன் பின்னர், விவேகானந்தர் மண்டபத்துக்கு சென்றவர், அங்கு ராமகிருஷ்ண பரமஹம்சர், சாரதாதேவி ஆகியோரின் உருவப்படங்களுக்கு மலர் தூவி வழிபட்டார்.அதைத் தொடர்ந்து விவேகானந்தரின் முழு உருவச் சிலைக்கு மலர் தூவி வழிபட்டு இரவு 7 மணிக்கு பிரதமர் மோடி தனது தியானத்தை தொடங்கினார்.

இரண்டாவது நாளான நேற்று  காலை பிரதமர் மோடி காவி உடையில், சூரிய பகவானை தரிசித்து வழிபட்டார். பின்னர் விவேகானந்தர் மண்டபத்தில் அமர்ந்து  இன்று  (ஜூன் 1ம் தேதி) வரை தியானத்தில் ஈடுபட உள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

காமனூர்தட்டு மலைவாழ் மக்கள் மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள், எழுது பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி
உடலை அடக்கம் செய்த கம்பம் சிவமடம்
பொதுமக்கள் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்..
தியாக செம்மல் வ.உ.சி. 88 வது குருபூஜைக்கு
கலைஞர் கருணாநிதி சிலை அமைக்க கூடாது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

விபத்தில் பலியான மாணவியின் குடும்பத்தினருக்கு கலெக்டர் ஆறுதல்

February 24, 2025
45 Views
ஊர் முன்னேற்ற சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
மாணவர்களுக்கு செயல் விளக்கம்!!
குளச்சல் அருகே பெண் விஷம் குடித்து தற்கொலை
குமரி மாவட்டத்தில் தொடர் மழை; மார்த்தாண்டம் மேம்பாலத்தில் தண்ணீர் பெருக்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account