By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குளச்சல் அருகே பெண் விஷம் குடித்து தற்கொலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குளச்சல் அருகே பெண் விஷம் குடித்து தற்கொலை
கனஂனியாகுமரிமாவட்டம்

குளச்சல் அருகே பெண் விஷம் குடித்து தற்கொலை

Last updated: January 6, 2025 11:50 am
January 6, 2025
43 Views
Share
SHARE

குளச்சல், ஜன- 6


 குளச்சல் அருகே கிழக்கு பண்டார விளை பகுதியை  சேர்ந்தவர் ஜெகதீஷ் சிங்கப்பூரில் தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அனிதா (37). இந்த தம்பதிக்கு ஏழு வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது.  கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை அனிதா கணவருடன் சிங்கப்பூரில் இருந்தார். மூன்று மாதங்களுக்கு முன்பு அவர் ஊருக்கு திரும்பினார். 

     இந்த நிலையில் கணவர் ஊர் கோவில் விழா முன்னிட்டு நேற்று முன்தினம் அனிதா குழந்தையை தாயார் வீட்டில் விட்டு விட்டு தனியாக கணவர் வீட்டுக்கு சென்றார். கோயில் விழாவில் கலந்து கொண்டவர் இரவு கணவர் வீட்டில் தங்கினார். நேற்று காலை மாமியார் ஒரு இறப்பு வீட்டுக்கு சென்று விட்டார். அப்போது வீட்டில் தனியாக இருந்த அனிதா அறையை உள்பக்கமாக பூட்டி விட்டு படுத்துள்ளார்.  

     மரண வீடு சென்று திரும்பிய மாமியார் அனிதாவின் அறை திறக்கப்படாதது கண்டு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் திறந்து பார்த்தார். அப்போது அனிதா வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடந்தார். உடனடியாக குளச்சல் போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடலை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சிங்கப்பூரில்  உள்ள கணவர் ஜெகதீஷ்க்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார்  விசாரித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

நாம் தமிழர் மாநில ஒருங்கிணைப்பாளர் மரிய ஜெனிபர் பேச்சு
மறுவாழ்விற்கு சிறப்புத் திட்டங்கள்
மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை தடுக்க அனைத்து கட்சி கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம்
பிஜேபி – அதிமுக கொள்கை கோட்பாடற்ற கூட்டணி: திமுக கூட்டணி 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெல்லும்: கே. பாலகிருஷ்ணன் பேட்டி
மழலையர்களுக்கு “அ” என்று எழுதி வித்யா உபதேசம் துவக்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்

ஸ்ரீராம் இலக்கியக் கழகம் நடத்திய மாநில அளவிலான பேச்சுப் போட்டியில் கோவை மண்டல மாணவர் சாதனை

October 9, 2025
27 Views
மலையோர பகுதிகளில் கனமழை; காளிகேசம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு; சுற்றுலா பயணிகள் வனப்பகுதிக்கு செல்ல தடை
கன்னியாகுமரியில் சர்வதேச கருத்தரங்கம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் கற்றல் திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி மாணவர்கள் உயர்கல்வியில் சேர்வதற்கான சிறப்பு முகாம்
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை; துறை அலுவலர்களுடன் கலெக்டர் கலந்துரையாடல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account