முதுகுளத்தூர் ஏப்ரல் 11 ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் பங்குனி உத்திரம் ஏழாம் நாள் திருவிழாவை முன்னிட்டு நாயக்கமார் மண்டகப்படி முருகன் வள்ளி தெய்வானை மற்றும் கண்ணனுக்கு சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தலைவர் செல்லையாவுக்கு பரிவட்டம் கட்டப்பட்டது. ஏறாளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



