By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: முதியவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > முதியவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் கைது
குற்றம்திண்டுக்கல்மாவட்டம்

முதியவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் கைது

Last updated: April 26, 2025 10:35 pm
April 26, 2025
29 Views
Share
SHARE

திண்டுக்கல் ஏப் 23

திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட மவுன்ஸ்புரத்தில் ஞானசேகரன் என்ற வயதான முதியவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்களால் கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டார். இது சம்பந்தமாக நகர் வடக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டது.

இந்த வழக்கு சம்பந்தமாக மேற்கண்ட குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்க, திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் உத்தரவின்படி, திண்டுக்கல் நகர் உட்கோட்ட காவல் துனை கண்காணிப்பாளர் கார்த்திக் மேற்பார்வையில், நகர் வடக்கு காவல் ஆய்வாளர் (பொறுப்பு ) வினோதா, சார்பு ஆய்வாளர் அருண்குமார், நகர் உட்கோட்ட குற்றப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர்கள் வீரபாண்டியன்,ஜார்ஜ் எட்வர்ட், தலைமை காவலர்கள் ராதாகிருஷ்ணன்,முகமது அலி, விசுவாசம், சக்திவேல், மற்றும் CCTV தலைமை காவலர்கள் ஜான் சுரேஷ்குமார், செல்வி, ஆகியோர் இணைந்து பல்வேறு CCTV பதிவுகளை ஆய்வு செய்ததில் மேற்கண்ட குற்ற சம்பவத்தில் ஈடுபட்டது திண்டுக்கல் லைன் தெருவை சேர்ந்த கண்ணன் மகன்
(ராஜன் @ டோணி, திண்டுக்கல். பொன்னிமாந்துறையை சேர்ந்த நாகப்பன் மகன்
ரஞ்சித்குமார், லைன் தெருவை சேர்ந்த துரைச்சாமி மகன் விஜய் பிரகாஷ். என்பது தெரியவந்தது.

பின்னர் மேற்கண்ட குற்றவாளிகளை திண்டுக்கல் சைபர் கிரைம் காவலர்கள் உதவியுடன் கைது செய்து விசாரணை செய்ததில் மேற்கண்ட குற்ற சம்பவத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர்.பின்னர் அவர்களிடமிருந்து கொலைக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது.பின்னர் மூன்று பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தமிழக அரசின் சிறப்பு திட்டத்தின் கீழ் ஆட்சியர் பொதுமக்களிடம் மனு
திருமங்கலம் வாக்கு சாவடிகளை ஆய்வு செய்த திமுக மா.செயலாளர்
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 5 பேர் கைது: கஞ்சா பறிமுதல்.
காவல் அதிகாரிகளுக்கு ஆணையர் நற்சான்றிதழ்கள்
கழக பொருளாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

மாபெரும் யோகா பயிற்சியில்1,000 மாணவ மாணவியர் பங்கேற்பு

June 22, 2024
68 Views
வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு
ஊராட்சியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு
திருட்டில் ஈடுபட்ட நபரை கைது செய்த தனிப்படை
பிரபா எண்டர்பிரைசஸ் திறப்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account