By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ராம்கோ சிமெண்ட் ஆலையில் சட்ட விழிப்புணர்வு முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > ராம்கோ சிமெண்ட் ஆலையில் சட்ட விழிப்புணர்வு முகாம்
அரியலூர்மாவட்டம்

ராம்கோ சிமெண்ட் ஆலையில் சட்ட விழிப்புணர்வு முகாம்

Last updated: August 1, 2024 11:31 am
August 1, 2024
123 Views
Share
SHARE

அரியலூர் ராம்கோ சிமெண்ட் ஆலையில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. 

 

கைப்பேசி செயலி மூலம் சட்டஉதவிகளை பெறலாம்.

 

அரியலூர், ஜூலை 31: 

 

கைப்பேசி செயலி மூலம் சட்ட உதவிகளை பெறலாம் என்றார் அரியலூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் செயலரும், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவருமாகிய எம்.எஸ்.மணிமேகலை.

ஆள்கடத்தலுக்கு எதிரான நாளையொட்டி அரியலூர் ராம்கோ சிமென்ட் ஆலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சட்ட விழிப்புணர்வு முகாமில் அவர் மேலும் பேசுகையில், பல்வேறு வணிக நோக்கத்துக்காவும், கொத்தடிமையாக வேலை செய்வதற்கும் மனிதர்கள் கடத்தப்பட்டு வருகின்றனர். மனிதர்களை கடத்துவது, இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் தடைசெய்யப்பட்டுள்ளது. மனித கடத்தல் நடப்பது தெரியவந்தால் அருகிலுள்ள காவல் நிலையங்களிலோ அல்லது சட்டப் பணிகள் ஆணைக்குழுவிலோ புகார் தெரிவிக்கலாம்.

அவர்களை மீட்டு மறுவாழ்வுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் சட்டப்பணிகள் ஆணைக்குழு மேற்கொள்ளும்.

குடும்பச் சூழ்நிலை , வேலை வாய்ப்பின்மை, பொருளாதாரம் காரணமாக கிடைத்த வேலையை செய்வதற்காக மக்கள் புலம்பெயர்ந்து தங்களுக்கு கிடைத்த வேலையை செய்து முன்வருகின்றனர்.

அப்படி வேலை செய்யும் இடங்களில் குறித்த வேலைக்கு சரியான ஊதியம், காப்பீட்டு வசதி, தொழில் பாதுகாப்பு,

மருத்துவ சேவைகள் அவசியம் செயல்படுத்தப்பட வேண்டும். இதையெல்லாம் பெறுவது தொழிலாளர்களின் உரிமை.

நாடு முழுவதும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தொடர்ந்து எதிர்கொள்ளும் பல உண்மையான பிரச்சினைகள் உள்ளன. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பற்றிய முறையான தகவல் பரிமாற்றத்தில் மாநிலங்களுக்கு இடையே போதிய ஒருங்கிணைப்பு இல்லை. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களுக்கு ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் அது குறித்து சட்ட உதவி மற்றும் ஆலோசனையை பெற சட்டப் பணிகள் ஆணைக்குழுவை உடனடியாக தொடர்பு கொள்ளலாம்.

15100 என்ற இலவச தொலைபேசி எண்ணிலும், சஅகநஅ மொபைல் ஆப்பை பயன்படுத்தியும் பொதுமக்கள் சட்ட உதவியை பெறலாம் என்றார்.

முன்னதாக பட்டியல் வழக்குரைஞர் கமலக்கண்ணன் சட்ட விழிப்புணர்வு உரையாற்றினார். இதற்கான ஏற்பாடுகளை ராம்கோ சிமென் ஆலையின் முதுநிலை பொது மேலாளர் ஜான்சன், மேலாளர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் செய்திருந்தனர். இந்நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

 

அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்.

விளம்பரம்

You Might Also Like

கோவையில் 100 அரசு மகளிர் விடியல் பயண பேருந்துகள் தொடக்க விழா
தென்காசி வருகை தரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு; ராஜா எம்எல்ஏ பேச்சு
பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனு
பவானி அருகே உள்ள காலிங்கராயன் அணைக்கட்டு
பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்த ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

தளவாய் சுந்தரம் க்கு பாராட்டு

February 28, 2025
53 Views
திருவெண்ணெய்நல்லூர் கிருபாபுரீஸ்வரர் கோவிலில் ஆடி சுவாதியை முன்னிட்டு சுந்தரர் குருபூஜை
மார்த்தாண்டம் அருகே கார் பைக் மோதி விபத்து; கணவன் மனைவி படுகாயம்
குளச்சல் அருகே 2 தொழிலாளிகளை தாக்கிய 9 பேர் மீது வழக்கு
மருத்துவமனையில் அன்பை பகிர்வோம் நண்பர்கள் குழு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account