இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு பணித்திறன் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் .பா.விஷ்ணுசந்திரன்,அவர்கள் முன்னிலையில், தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தலைவர் ஏ.எஸ்.குமாரி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.



