By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கழிவுகளை கொட்டுவதினால் புற்றுநோய் அதிகரிக்கும்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > கழிவுகளை கொட்டுவதினால் புற்றுநோய் அதிகரிக்கும்
ஈரோடுமாவட்டம்

கழிவுகளை கொட்டுவதினால் புற்றுநோய் அதிகரிக்கும்

Last updated: November 26, 2024 11:31 am
November 26, 2024
37 Views
Share
SHARE

ஈரோடு நவ 26 

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு நீதி நாளை முன்னிட்டு ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜகோபால் சுன்கராவிடம் 

ஈங்கூர் ஊராட்சி  மன்ற முன்னாள் தலைவர் சண்முகம் தலைமையில் ஈங்கூர் ஊராட்சி பகுதி மக்கள் மனு கொடுத்தனர் 

அந்த மனுவில் கூறியிருப்பதாவது 

 

ஈங்கூர் ஊராட்சியின் 7 வது வார்டில் உள்ள செங்குளத்தில் போயர்(கட்டிடம் வேலை செய்பவர்கள்) இடுகாடு மற்றும் பெருந்துறை சிப்காட்டின் பசுமை வெளி பூங்காவிற்கு கிழபுறம் உள்ள நத்தம் புறம்போக்கு நிலம் அறிந்து, ஊராட்சி மன்ற நிர்வாகம் 18 ஊரிலுள்ள திடக்கழிவுகளையும் மற்றும் பாலித்தீன் பேப்பர், மீன் கோழி மற்றும் மாமிச கழிவுகள் ஆடு, மாடு, பன்றிகள் கழிவுகள், ஓட்டலில் மீந்த பொருட்கள், காய்கறி கழிவுகளும் கொட்ட ஏற்பாடு செய்துள்ளதாக தெரிகிறது.

இந்த இடம் ஈங்கூர் – கம்புளியம்பட்டி மெயின் ரோட்டிலிருந்து ஆலங்காடு, கந்தையன் காடு, செங்குளம் ஊரின் நடுவேலிருந்து தெற்கே சென்று ஈரோடு_ கோவை ரயில்வே பாதை கடந்து வேலாயுதம்பாளையம் வரை செல்லக்கூடிய வண்டிப்பாதை மற்றும் நீர் நில வழி பாதை ஆகும்.

இப்பாதையில் தான் செங்குளத்தின் நீர் ஆதாரம் ஆன இரண்டு ஆழ்குழாய் கிணறும் உள்ளது. இதிலிருந்து தான் தினசரி 30,000 லிட்டர் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. 5 ஆண்டுக்கு முன்பிருந்து 4800 டிடிஎஸ் அளவு குறைந்து கடந்த சில மாதங்களாக 1000 டிடிஎஸ் குறைந்துள்ளது. சிப்காட் நிர்வாகம் ஊரின் தெற்கு பகுதி மற்றும் வடமேற்கு பகுதியில் பசுமை வெளி பூங்கா அமைத்து மரங்கள் வளர்த்து கொண்டுள்ளது. விரைவில் நல்ல காற்றும் கிடைக்கவுள்ளது.

இதுவரையில் புற்றுநோயால் 14 பேர்களை இழந்துள்ளோம். 5 ப

பேர்கள் தடுமாற்றத்தில் உள்ளனர். வெளியே கூறினால் வாரிசுகளுக்கு திருமணம் தடை ஏற்படும் என வெளியில் சொல்வதில்லை.

இதையும் மீறி குப்பைகளை கொட்டி, பாலித்தீன் பேப்பர்களையும் எரித்தால் இன்னும் புற்றுநோய் அதிகரிக்கும்.

நாற்றங்கள் அதிகமாவதால் ஈக்கள் பெருகி தொல்லை கொடுக்கும்.

கோழி கழிவுகளுக்கு நாய்கள் சண்டை இடுவதுடன் அருகில் உள்ள ஆடுகளை கடித்துக் கொள்ளும்.

சிப்காட் தண்ணீராலும் ரப்பர் எரித்ததால் ஏற்பட்ட பாதிப்பு போதும். இந்நிலையில் எங்களையும் நோயின்றி மனிதனாக வாழ மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மூலம் குப்பை கிடங்கை வேறு இடத்திற்கு செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்.

விளம்பரம்

You Might Also Like

மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்
மாவட்ட மகளிர் திட்டத்தின் சார்பில் வணிக அரங்கு
பெட்டிசன் மேளா நிலுவையில் இருந்த 277 மனுக்கள் தீர்வு.
முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம் விளங்குளத்தூர்
குமரி அன்பழகன் முதல்வர் மு,க ஸ்டாலினிடம் வாழ்த்து
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கல்விதமிழ்நாடுதருமபுரிமருத்துவம்

தருமபுரியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேரணி

October 23, 2025
41 Views
பேரூராட்சி மன்ற கூட்டத்தை புறக்கணித்து உறுப்பினர்கள் வெளிநடப்பு
வாலிபருடன் கள்ளத்தொடர்பில் இருந்த இளம்பெண் வெட்டி கொலை
கற்றல் செயல் முறையில் ‘ஏஐ’ பயிற்சி பட்டறையில் வல்லுனர்கள் விவாத கருத்தரங்கு
இந்திய தேசிய அப்போஸ்தல பேராயம் சென்னை திருமண்டல குருத்துவ ஆயர்களின் ஐக்கிய மாநாடு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account