குமரி மாவட்டம் மார்த்தாண்டம் மேம்பாலத்தில் திடீரென ஏற்பட்ட சேதத்தை முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் பார்வையிட்டு சேதம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார். உடன் சந்திரசேகர் மற்றும் பலர் உள்ளனர்.

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் மேம்பாலத்தில் திடீரென ஏற்பட்ட சேதத்தை முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் பார்வையிட்டு சேதம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார். உடன் சந்திரசேகர் மற்றும் பலர் உள்ளனர்.


Confirmed
0
Death
0
Sign in to your account
