By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வீட்டுமனைகள் வாங்குவதை தவிர்க்க வேண்டும்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > வீட்டுமனைகள் வாங்குவதை தவிர்க்க வேண்டும்
கனஂனியாகுமரிமாவட்டம்

வீட்டுமனைகள் வாங்குவதை தவிர்க்க வேண்டும்

Last updated: November 27, 2024 10:43 am
November 27, 2024
63 Views
Share
SHARE

அஞ்சு கிராமம் நவ-27 

 

அஞ்சுகிராமம் பேரூராட்சி துணை தலைவர் காந்திராஜ் அறிக்கையில் கூறியிருப்பதாவது

 அஞ்சு கிராமம் பேரூராட்சிக்கு உட்பட்ட சில பகுதிகளில் விளை நிலங்களை அரசு அனுமதியில்லாமல் பிளாட் போடுவதாக பொதுமக்கள் புகார் அளித்து வருகின்றனர். டி.டீ சி.பி,மற்றும் பேரூராட்சி அனுமதி பெறாத இடங்களை வாங்கவேண்டாம். பணங்களை கொடுத்து ஏமாற வேண்டாம். அதையும் மீறி வாங்கினால் சாலை வசதி, தெருவிளக்கு, வடிகால் வசதி, குடிநீர் இணைப்பு வழங்கப்படாது. விளை நிலங்களை குடியிருப்புகளாக மாற்றுவதற்கு அரசு அனுமதி கிடையாது.

 நில புரோக்கர்கள் நஞ்சை நிலங்களை அரசுஅனுமதியின்றி குறைந்த விலைக்கு வாங்கி, பிளாட்டுகளாக மாற்றி அதிக விலைக்கு விற்று கொள்ளை லாபம் சம்பாதித்து வருகின்றனர். விளை நிலங்கள் குடியிருப்புகளாக மாற்றம் செய்யப்படுவதால் உணவு உற்பத்தி பாதிப்பு ஏற்படும். சமீப காலமாக விவசாய நிலங்கள், பாசன நிலங்கள், தோட்டம் மற்றும் காடு அதிக அளவு பிளாட்களாக மாறிவருகிறது. அரசு அங்கீகரிக்கப்படாத விளை நிலங்களை புரோக்கர்கள் பொதுமக்களிடம் மூளை செலவு செய்து விற்று வருகின்றனர். மேலும் தங்களது குடும்ப செலவுக்காக பிளாட்டுகளை விற்க செல்லும் பொழுது பத்திரப்பதிவு செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும நிலத்தைப் விற்ற புரோக்கர்கள் மற்றும் ரியல எஸ்டேட் நிறுவனங்கள் வாங்கிய பணத்தை திரும்ப கொடுக்க முடியாமலும் காவல் நிலையங்களில் பல வழக்குகள் உள்ளது. மேலும் வடிகால் ஓடைகள் ஆக்கிரமிப்பு செய்யப்படுகின்றன விளைநிலங்கள் புற்றீசல் போல் குடியிருப்புகளாக மாறி வருவதை அரசு உடனடியாக வழிகாட்டு நெறிமுறை அமைக்கவேண்டும் (அல்லது) அரசாணை பிறப்பித்து நல்ல ஒரு தீர்வு வழங்க வேண்டும் என கூறினார்

விளம்பரம்

You Might Also Like

திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை
அழிவின் விளிம்பில் பால் உற்பத்தியாளர்கள் அரசு நடவடிக்கை எடுக்குமா
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ரீல்ஸ் போட்டி
உதவி ஆய்வாளர் ஜோதிமணி தலைமையில் ஹெல்மெட் விழிப்புணர்வு
கலைத் திருவிழா போட்டி; மார்த்தாண்டம் அரசு பள்ளி மாணவியர் 8 பேர் மாநில போட்டிக்கு தேர்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்திருப்பத்தூர்மாவட்டம்

பாஜக கட்சியின் மாவட்ட தலைவர் வாசுதேவன் திருப்பத்தூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி.

May 12, 2024
124 Views
ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் பால்குடம் பெருவிழா
கையை பிளேடால் கிழித்தவர் மீது வழக்கு
வேல்ஸ் குளோபல் பள்ளியை சேர்ந்த 107 மாணவர்கள் உலகசாதனை
திருப்பூர் வடக்கு தொகுதி, தொட்டிபாளையம் பகுதி கழகம், வார்டு எண் 8 ல் நடைபெற்ற பூத் கிளைகள் அமைத்தல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account