By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கடையாலுமூடு அருகே குவாரியில் எஸ்பி திடீர் ஆய்வு; அதிமுக கவுன்சிலர் கைது; 2 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கடையாலுமூடு அருகே குவாரியில் எஸ்பி திடீர் ஆய்வு; அதிமுக கவுன்சிலர் கைது; 2 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

கடையாலுமூடு அருகே குவாரியில் எஸ்பி திடீர் ஆய்வு; அதிமுக கவுன்சிலர் கைது; 2 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்

Last updated: December 18, 2025 7:24 pm
December 18, 2025
9 Views
Share
SHARE

மார்த்தாண்டம், டிச. 18 –

கடையால் பேரூராட்சிக்குட்பட்ட களியல் பகுதியை சுற்றி 3 கல்குவாரிகள் செயல்பட்டு வந்தன. இந்த குவாரிகளில் அதிக அளவில் பாறைகள் உடைக்கப்பட்டு கனிம வளங்கள் கடத்தியதால் அந்த பகுதிகளில் பாதிப்புகள் ஏற்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து கடந்த காலங்களில் குவாரிகள் மூடப்பட்டன.

பல வருடங்கள் செயல்படாமல் இருந்த நிலையில் கட்டச்சல் என்ற பகுதியில் உள்ள குவாரியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த குவாரி உரிமையாளர் ஒருவர் மூலம் செயல்பட தொடங்கியது. எனினும் குவாரியில் பாறைகளை உடைக்க அனுமதி இல்லாததால் முதலில் வெளியிலிருந்து கற்கள் கொண்டு வந்து ஜல்லி மற்றும் பாறை பொடிகள் உருவாக்கும் பணிகள் நடைபெற்று வந்தன.

இதற்கு இடையே பக்கத்தில் உள்ள ஒரு குவாரியை வாங்கி அவ்வப்போது திருட்டுத்தனமாக பாறைகள் உடைக்கப்படுவதாகவும் அவற்றை கேரளாவுக்கு கடத்துவதாகவும் புகார்கள் எழுந்தன. புகாரின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் குவாரியில் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டார். அப்போது விதிமுறைகள் நடந்தது உறுதி செய்யப்பட்டது.

இது தொடர்ந்து குவாரியில் பணியில் இருந்த மேற்பையாளர் அதே பகுதியை சேர்ந்த ஸ்டாலின் (41) என்பதை போலீசார் கைது செய்தனர். இவர் கடையாலுமூடு பேரூராட்சி 18 ஆம் வார்டு அதிமுக கவுன்சிலராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அதே பகுதியை சேர்ந்த குமார், நிலத்தின் உரிமையாளர் மற்றும் வாகன உரிமையாளர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த நிலையில் குவாரியில் முறைகேடு நடந்தது தொடர்பாக கண்டுகொள்ளாத கடையாலுமூடு காவல் நிலைய எழுத்தர் உட்பட இரண்டு போலீசாரை ஆயுதப்படைக்கு மாற்றி மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

நித்திரவிளை அருகே போக்குவரத்து இடையூறான மரம் அகற்ற கோரிக்கை
இன்னொரு கூவமாக மாறிவருகிறது ஏவிஎம் சானல் மீட்டெடுக்குமா தமிழ்நாடு அரசு?
கருங்கல் அருகே 3ம் வகுப்பு மாணவியிடம் சில்மிஷம்; எலக்ட்ரீசியன் போக்சோவில் கைது
கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் மார்ச் 8 ஆம் தேதி உலக மகளிர் தினம்
பைக் உரசியதால் லாரியில் சிக்கி 2 வாலிபர்கள் பலி; நாகர்கோவிலில் சோகம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

தொண்டியில் தமுமுக 30 ஆம் ஆண்டு தொடக்க விழா

September 2, 2024
64 Views
தஞ்சாவூர் அருகே அரசு தொடக்கப் பள்ளியில் கற்றல் திறன் குறித்து மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் நேரில் ஆய்வு
திருத்துவபுரத்தில் “நான் முதல்வன் உயர்வுக்கு படி” முகாம் கலெக்டர் பங்கேற்பு
சிவசேனா U, B ,T கட்சி சார்பில் மாவட்ட தலைமை அலுவலகத்தில் ஆலோசனை
நித்திரவிளை அருகே கார் மோதி மின்கம்பம் உடைந்தது – கார் சேதம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account