இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவின்படி கமுதி வட்டாட்சியர் அலுவலகத்தில் சீர்மரபினர் நலவாரிய உறுப்பினர் சேர்கை நடைபெற்றது மாவட்ட பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் நலத்துறை அலுவலர்கள் மணிகண்டன், பழனி விடுதி காப்பாளர் ஆகியோரிடம் பொதுமக்கள் ஆர்வத்துடன் மனுக்களை கொடுத்தார்கள். மாவட்ட அளவில் அனைத்து தாலுகா அலுவலகத்தில் தொடர்ந்து நடைபெறும் இதனை சீர்மரபினர் சமுதாய மக்கள் பயன்படுத்தி பயனடைய வேண்டுமாய் கேட்டுக்கொண்டனர்



