தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி அவர்கள் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுகொண்டார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.கவிதா தனித்துணை ஆட்சியர் (சபாதி) சுப்பிரமணியம், மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உள்ளனர்.



