By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சிவகங்கை மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > சிவகங்கை மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.
சிவகங்கைமாவட்டம்

சிவகங்கை மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.

Last updated: February 3, 2025 3:04 pm
February 3, 2025
58 Views
Share
SHARE

சிவகங்கை:பிப்:01

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட அளவிலான விவசாயிகளின்  குறைந்திருக்கும் கூட்டம் நடைபெற்றது . மாவட்ட ஆட்சியர் ஆஷாஅஜித் தலைமை நடைபெற்ற இந்தக்  கூட்டத்தில் விவசாயிகள் எழுந்து தங்கள் கோரிக்கைகள் குறித்து பேசினார்கள் .

 

அப்போது இளையான்குடி பகுதியைச் சேர்ந்த அய்யாசாமி என்ற விவசாயி பேசும் போது.இந்த விவசாயிகள் கூட்டத்தில் ஒரே மாதிரியான  பிரச்சனைகளுக்கு தீர்வுகள் கேட்டு திரும்பத் ,திரும்ப நாங்கள் மனு கொடுக்கின்றோம்

எனவே பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்க வேண்டும் . மனுக்கள் ரிப்பீட் ஆகாத அளவுக்கு ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார் . அதற்கு ஆட்சியர் இதை கவனத்தில் எடுத்து அதிகாரிகள் மூலம் துரித நடவடிக்கை எடுக்க உத்தரவிடுகிறேன் என்றார் . தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் சிவகங்கை மாவட்ட குழு உறுப்பினர் வீரபாண்டி பேசும்போது.ஜோதி  என்னும் மட்டை ரக நெல்லை  தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் . இதனைத் தொடர்ந்து  விவசாயிகள் முத்துக்கருப்பன் , ராதாகிருஷ்ணன் , போஸ் , முத்துராமலிங்கம் , உள்ளிட்ட பல்வேறு விவசாயிகள் தங்கள் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை சரி செய்தல் , கண்மாய் மற்றும் மடை மராமத்துகளை செய்து தரக் கோருதல் , கூடுதல் பஸ் வசதி கேட்டல் போன்ற கோரிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் பேசினார்கள் .

 

அதற்கு ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார் . கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி , மற்றும் விவசாயத்துறை அதிகாரிகள்  கலந்துகொண்டு விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூர் மாவட்டத்தில் பொது மக்கள் பயன்பாட்டிற்காக 2 கோடியே 45 இலட்சம் மதிப்பில் புதிய சுகாதார நிலைய கட்டிடம் திறப்பு
காளிகேசத்தில் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை தடை
அங்கன்வாடி மற்றும் ரேஷன் கடை திறக்கப்படுமா ?
இதயம் காப்போம் பேருந்து திட்டத்தின் மாபெரும் இலவச இருதய பரிசோதனை முகாம்
குண்டும் குழியுமாக சாலை உள்ளதால் பொதுமக்கள் அவதி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரியலூர்மாவட்டம்

வாலாஜாநகர் ஊராட்சியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

June 15, 2024
82 Views
சிலம்பம் 17 மாணவர்களுக்கு டி-ஷர்ட் வழங்கப்பட்டது
மின்நுகர்வோர் – குறைதீர்க்கும் கூட்டம்
ஈரோட்டில் தேசிய கொடியை ஏற்றி மாவட்ட ஆட்சியர் மரியாதை
உசிலம்பட்டி அருகே முறையாக குடிநீர் வழங்காததைக் கண்டித்து காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account