தருமபுரியில் சந்திரா ஏசி மஹாலில் டாக்டர் அம்பேத்கர் 68 -ஆம் ஆண்டு நினைவு தினத்தில் விடுதலைக் கட்சியின் புதிய நிர்வாகிகளை இணைக்கும் விழா நடைபெற்றது . இந்த விழாவில் மாநில பொதுச் செயலாளர் செங்கோட்டையன் விழாவில் கலந்து கொண்டு சிறுபுரையாற்றினார். இதில் மாவட்ட செயலாளர் நாகேந்திரன், மாநில செயலாளர் மாதையன், மாவட்ட துணை செயலாளர் சந்தோஷ் குமார், சுரேஷ், அஜித், ஐ. பி. பன்னீர்செல்வம், தமிழமுதன், தீனா, மாநில,மாவட்ட, நகர, ஒன்றிய,கிளை, நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



