செங்கல்பட்டு மேற்கு மாவட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஆணையின்படி மாவட்டச் செயலாளர் சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன் அறிவுறுத்தலின் பேரில் தமிழ்நாட்டில் அரங்கேறி வரும் கள்ளச்சாராயம் மரணம் கொலை கொள்ளை சம்பவங்களை விளக்கி திமுக ஆட்சியின் அவலங்களை எடுத்துரைக்கும் வகையில் பரங்கிமலை மேற்கு ஒன்றிய செயலாளர் எம்.பி.மதுரப்பாக்கம் மனோகரன் தலைமையில் முடிச்சூர் ஊராட்சி முடிச்சூர் ஸ்ரீ பாஸ்கர் ஏற்பாட்டில் கட்சி நிர்வாகிகள் அணி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு பொது மக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கினார்கள்
இந்த நிகழ்வின் போது மாநில மாவட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.



