By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை புறக்கணித்து போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை புறக்கணித்து போராட்டம்
கனஂனியாகுமரிமாவட்டம்

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தை புறக்கணித்து போராட்டம்

Last updated: June 29, 2024 1:18 pm
June 29, 2024
107 Views
Share
SHARE

 நாகர்கோவில் ஜூன் 28

 

 

கன்னியாகுமரி மாவட்டத்தில் புயல் மழையால் தோவாளை சானல் உடைப்பு ஏற்பட்டு உரிய நேரத்தில் சீரமைக்காததால், கன்னிபூ சாகுபடி செய்த 6500 ஏக்கர் நெல் நாற்றுகள் விவசாயம் பாதிப்பு . இதனை கண்டித்து நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைப்பெற்ற விவசாயிகள் குறைத்தீர்க்கும் நாள் கூடத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் மேலும் அழுகிய நெற்பயிர்களை வைத்துகொண்டு கூட்டத்தில் கோஷமிட்டு விவசாய சங்கத்தினர் வெளிநடப்பு செய்தது மட்டுமல்லாமல் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்ற அரங்கத்திற்கு வெளியே வந்து தரையில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரப்பரப்பு

 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தலைமையில் விவசாயிகள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது . கூட்டம் தொடங்கியதுமே விவசாய சங்க பிரதிநிதிகள் கடந்த மே மாதம் ஏற்பட்ட புயல் மழையில் தோவாளை கால்வாய் உடைப்பு ஏற்பட்டது. – பல நாட்கள் ஆகியும் உடைப்பை சரி செய்ய பொதுப்பணித்துறையினர் முன்வராமல் அலட்சியம் செய்து வந்தனர் இதனால் ஜுன் ஒன்றாம் தேதி முதல் பருவ நெல் சாகுபடி பணிகளை தொடங்கினார்கள். இதில் பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்காமல் 6500 ஏக்கர் நெல் நாற்றுகள் கருதி பாழ்பட்டது உரிய நேரத்தில் கால்வாயை சீரமைத்து தராத அதிகாரிகளை கண்டித்தும் வேலை தாமதமாக நடைபெறும் என முன்கூட்டியே அறிவிப்பு வெளியிடாத அதிகாரிகளை உடனடியாக சஸ்பெண்டு செய்யவும் கூறி கூட்டத்தில் விவசாயிகள் கோஷங்களை எழுப்பி விவசாயிகள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தை புறக்கணித்து விவசாய சங்க பிரதிநிதிகள் வெளி நடப்பு செய்தனர் . தொடர்ந்து ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நெல் நாற்றுகளுடன் தரையில் அமர்த்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரப்பரப்பு ஏற்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

மருத்துவரின் தவறான சிகிச்சையால் உயிரிழந்த மாணவி; மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க எஸ்பி அலுவலகத்தில் தந்தை புகார் மனு
மணவாளக்குறிச்சியில் வாலிபரை மிரட்டியதாக 4 பேர் மீது வழக்கு
டாக்டர் பத்ராஸ் ஹெல்த் கேர் முடி உதிர்தல்
மருத்துவமனை சார்பாக விழிப்புணர்வு பேரணி
சங்கரன்கோவில் நகராட்சி கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்

புதுக்கோட்டையில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்

August 20, 2025
33 Views
இமானுவேல் சேகரனார் 68வது நினைவு தினம்; துணை முதல்வர் மலர் தூவி மரியாதை
அண்ணாமலையை இழிவு படுத்தியவர்கள் மீது நடவடிக்கை
சேலத்தில் சீரடி சாய்பாபா பாதுகை; பக்தர்கள் தரிசனம்!
குமரியில் யானைகளால் விவசாயிகள் பாதிப்பு:நடவடிக்கை எடுக்க தளவாய் சுந்தரம் வலியுறுத்தல்.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account