By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாபெரும் புத்தகத் திருவிழா மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தகவல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மாபெரும் புத்தகத் திருவிழா மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தகவல்
கனஂனியாகுமரிமாவட்டம்

மாபெரும் புத்தகத் திருவிழா மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தகவல்

Last updated: February 15, 2025 11:27 am
February 15, 2025 19 Views
Share
SHARE

 நாகர்கோவில் பிப் 14

 

கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் இணைந்து நடத்தும் மாபெரும் புத்தகத் திருவிழா சிறப்பாக நடத்துவது தொடர்பாக துறைசார்ந்த அலுவலர்களுடான கலந்தாலோசனைக் கூட்டம் ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா. தலைமையில் நேற்று நடைபெற்றது.

 

இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அனைத்துத்துறை அலுவலர்களுடன் கலந்தாலோசனை மேற்கொண்டு, தெரிவிக்கையில்:-

 

தமிழ்நாடு அரசின் ஆணைக்கிணங்கவும், பொதுமக்கள். இளைஞர்கள் குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் புத்தக வாசிப்பு திறனை ஊக்கப்படுத்தும் வகையில், மாபெரும் 6வது புத்தகக் கண்காட்சி வரும் பிப்பரவரி மாதம் 19.02.2025 முதல் மார்ச் மாதம் 01.03.2025 வரை நாகர்கோவில் எஸ்.எல்.பி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெறவுள்ளது. இந்த மாபெரும் புத்தக திருவிழாவில் சுமார் 120-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்படவுள்ளது. இவ்வரங்குகளில் பொது அறிவு, தொழில்நுட்பம், அறிவியல், வரலாற்று சரித்திரம், குழந்தைகளுக்கான படைப்புகள், சிறுகதைகள், கவிதை தொகுப்புகள், கணினி தொடர்பான படைப்புகள், ஆராய்ச்சி நூல்கள் உள்ளிட்ட பல்வேறு பயனுள்ள புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்படவுள்ளது.

 

மேலும் புத்தகக் கண்காட்சி நடைபெறும் ஒவ்வொரு நாளும் இலக்கிய ஆளுமையின் சொற்பொழிவுகள். சிறுவர்களுக்கான விளையாட்டு அரங்குகள். பல்வேறு மாவட்டங்களிலிருந்து சேர்ந்த கலைஞர்களின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள், கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களின் பல்சுவை நடன நிகழ்ச்சிகள், கலை இலக்கிய போட்டிகள், பாரம்பரிய உணவு வகைகள், கவி மன்றம். இசை மன்றம். மண்ணின் கலைகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்துவது குறித்து துறை சார்ந்த அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டது.

 

தமிழ்நாடு அரசால் நடத்தப்படும் புத்தக கண்காட்சியின் நோக்கத்தினை நிறைவேற்றும் வகையில் வருவாய் துறை. ஊரக வளர்ச்சி முகமை, மாவட்ட நூலகம், மகளிர் திட்டம், பள்ளி கல்வித்துறை. உயர் கல்வித்துறை, மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊரக உள்ளாட்சி, கூட்டுறவு துறை, போக்குவரத்து துறை, காவல்துறை, தீயணைப்பு துறை. உணவு பாதுகாப்பு துறை. சமூக நலத்துறை. ஆவின், வேளாண்மை துறை. தோட்டக்கலைத்துறை, உதவி ஆணையர் (ஆயம்), பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை, மருத்துவ துறை உள்ளிட்ட அனைத்து துறையினரும் பொதுமக்கள், இளைஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்டோர்களிடம் புத்தக கண்காட்சியின் நோக்கம் குறித்து எடுத்துரைப்பதோடு, அனைவரும் புத்தக அரங்குகளுக்கு சென்று புத்தகங்களை வாங்கி பயன்பெற வழிவகை செய்ய வேண்டும்.

 

மேலும் மேல்குறிப்பிட்ட அனைத்து துறையினரும் அலுவலங்களுக்குட்பட்ட பகுதிகளில் அதிகளவில் விளம்பரப்படுத்தி, உங்கள் புத்தக கண்காட்சியினை வெற்றி பெற செய்ய வேண்டுமென கேட்டக்கோள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

இக்கலந்தாய்வுக் கூட்டத்தில். மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியம், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாபு, பத்மநாபபுரம் உதவி ஆட்சியர் வினய் குமார் மீனா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சுகிதா, தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் சேக் அப்துல் காதர். மாவட்ட நூலக அலுவலர் மேரி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) செந்தில்வேல் முருகன், மாவட்ட வழங்கல் அலுவலர் சுப்புலெட்சுமி. மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கனகராஜ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் செந்தூர் ராஜன், இணை இயக்குநர் (வேளாண்மை) ஜெங்கின் பிரபாகர், உசூர் மேலாளர்கள் சுப்பிரமணியம் (பொது), தாஜ் நிஷா (குற்றவியல்), வட்டாட்சியர்கள் முருகன்,கோலப்பன், சஜித், ஜீலியன் ஹூவர், ராஜா சேகர், கந்தசாமி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.

You Might Also Like

இன்னொரு கூவமாக மாறிவருகிறது ஏவிஎம் சானல் மீட்டெடுக்குமா தமிழ்நாடு அரசு?

சூலூரில் ராகுல் காந்தி 55 ஆவது பிறந்தநாள் விழா

மதுரை சோழவந்தானின் தீர்த்தவாரி திருவிழாவை முன்னிட்டு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அன்னதானத்தை தொடங்கி வைத்தார்

பெருமாநல்லூர் மின் கட்டண போராட்ட உயிர் நீத்த தியாகிகளின் 55 ஆம் ஆண்டு நினைவு தின விழா

த.வெ.க தலைவர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு திண்டுக்கல் மாநகரத் தலைவர் சையது அசாருதீன் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

பண்ணந்தூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

August 17, 2024 47 Views
77 வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
கோவையில் 170- வது குரு ஜெயந்தி விழா
மாற்றுத்திறனாளிகளுக்கும், அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி
நண்பர்கள் நடத்திய 25 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?