திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டம் கோடாங்கி நாயக்கன் பட்டியில் . குடியரசு தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடைபெற்றது அதில் ஊராட்சி செயலர் முத்துகிருஷ்ணன் தலமையில் நடைபெற்றது இதில் பல்வேரு தீர்மணங்கள் நிறைவேற்றினர் வீடு இல்லாத ஏழை எளிய குடும்பங்களுக்கு கலைஞர் கணவு இல்ல திட்டத்தின் கீழ் வீடு வழங்கப்படும் மற்றும் சக்கடை கழிவு நீர் தொட்டி அமைத்தல் மற்றும் பல்வேரு தீர்மனங்கள் நிறைவேற்றினர்.



