By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கல்வி -செல்வம் -வீரம் என்ற பன்னாட்டு கருத்தரங்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > கல்வி -செல்வம் -வீரம் என்ற பன்னாட்டு கருத்தரங்கு
தஞ்சாவூர்மாவட்டம்

கல்வி -செல்வம் -வீரம் என்ற பன்னாட்டு கருத்தரங்கு

Last updated: March 2, 2025 3:39 pm
March 2, 2025
71 Views
Share
SHARE

தஞ்சாவூர் மார்ச்.1

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழகத்தில் இலக்கியத்துறை , திருச்சி தந்தை பெரியார் அரசு கலை அறிவியல் கல்லூரி தமிழாய்வுத்துறை ,திருச்சி உருமு தனலட்சுமி தமிழாய்வுத்துறை, சான்லாக்ஸ் பன்னாட்டு தமிழியல் ஆய்விதழ் ஆகியவை சார்பில் தமிழ் இலக்கியங்களில் கல்வி – செல்வம் -வீரம் என்ற பன்னாட்டு கருத்தரங்கு நடைபெற்றது.

   இக்கருத்தரங்கிற்கு பல்கலைக் கழக துணைவேந்தர் பொறுப்புக் குழு உறுப்பினர் பாரத ஜோதி தலைமை வகித்தார். பதிவாளர் (பொறுப்பு) பன்னீர்செல்வம், புல முதன்மையர்கள் இளையாப் பிள்ளை ,கவிதா, தந்தை பெரியார் கல்லூரி முதல்வர் வாசுதேவன், உருமுதனலட்சுமி கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன், சான் லாக்ஸ் பன்னாட்டுத் தமிழியல் ஆய்விதழ் முதன்மை ஆசிரியரும் எழுத்தாளருமான முருகேச பாண்டியன் ஆகியோர் பேசினர்

    கருத்தரங்கின் ஆய்வு கோவை யை  காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சுப்பையா பேசினார் .அவர் தனது உரையில்

   பாண்டியநாடு கல்விக்கு சிறப்பு டையது. அங்குதான் சங்கம் வைத்து, தமிழ் வளர்க்கப்பட்டது. சேர நாடு வீரத்திற்கு பெயர் பெற்றது. சோழ நாடு செல்வத்தின் தழைத்திருந்தது. அதனால் தான் சோழ நாட்டில் இவ்வளவு கோயில் கள் கட்டப்பட்டுள்ளன. எங்கு விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதோ, அங்கு செல்வம் குவிந்திருந்தது .சோழநாடு செல்வத்தில் மட்டுமல்லாமல், வீரத்திலும் சிறப்புற்றிருந்தது. கரிகாலச்சோழன், ராஜராஜ சோழன் ,ராஜேந்திர சோழன் குலோத்துங்க சோழன் போன்றோர் கடல் கடந்து வெற்றி பெற்ற அளவு க்கு வீரத்துடன் இருந்தனர். என்றார் 

 

    முன்னதாக இலக்கியத் துறை தலைவர் தேவி அனைவரையும் வரவேற்றார். நிறைவாக உதவி பேராசிரியர் தனலட்சுமி நன்றி கூறினார்

விளம்பரம்

You Might Also Like

அமெரிக்கா பல்கலைக்கழகம் தேனி ஊராட்சி மன்ற தலைவருக்கு டாக்டர் பட்டம்
சந்தையில் பூக்களின் விலை கடும் வீழ்ச்சி
கடையாலுமூடு மதுக்கடையை மூட பெண்கள் போராட்டம்
நெல் மிளகாய் பயிர்களுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
கெஜல்நாயக்கன்பட்டியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

நாகர்கோவில் அருகே கப்பலில் வேலை வாங்கி தருவதாக ரூ.41 லட்சம் மோசடி: பெண் உட்பட 5 பேர் மீது வழக்கு

May 30, 2026
12 Views
கைப்பேசி செயலியில் 264 புகார்கள் பதிவு
118 பயனாளிகளுக்கு ரூ.10.44 இலட்சம்
1433 ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய்த் தீர்வாயம் ஜமாபந்தி
தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அருண்ராஜ் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account