தருமபுரி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்வில் அரசு பள்ளிகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்த பழங்குடியின
மாணவ,மாணவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் நேரில் அழைத்து பரிசு வழங்கி பாராட்டுதெரிவித்தார். உடன் முதன்மை கல்வி அலுவலர் ஜோதி சந்திரா உள்ளார்.
தருமபுரி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்வில் அரசு பள்ளிகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி



