திருப்பத்தூர்:டிச:27, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் அரசின் நிதியுதவி பெறும் கல்லூரி மாணவர்களுக்காக மாதந்தோறும் ரூ.1000/- வழங்கும் நிகழ்வு குறித்து திருப்பத்தூர் மாவட்ட பொறுப்பு அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் க.தர்ப்பகராஜ் இ.ஆ.ப., தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.



