தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் தமிழ்நாடு மற்றும் கேரளா சார்பாக முக அழகு பயிற்சி முகாம் நடைபெற்றது
பாவூர்சத்திரம் சமுதாய நலக்கூடத்தில் வைத்து நடைபெற்ற பயிற்சி முகாமில் தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த அழகு கலை தொழிலாளர்கள்களுக்கு முக அழகு மற்றும் அழகு சார்ந்த பயிற்சியினை பயிற்சியாளர் தேன்மொழி வழங்கினார் பயிற்சி முகாமில் ஆண் பெண் என நூற்றுக்கும் மேற்பட்ட முக அழகு தொழிலாளர்கள் கலந்து கொண்டனர் முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது . நிகழ்ச்சியில் பிரான்சிஸ் சாமிராஜ், குரு, கதிர், ராஜேஷ், ஆகியோர் கலந்து கொண்டனர்



