By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பள்ளி மாணவ மாணவிகளை போல ஐடிஐ மாணவர்களுக்கும் மதிய உணவு திட்டத்தை அமுல்படுத்த வேண்டும்; தொழிற்பயிற்சி அலுவலர் சங்கம் வலியுறுத்தல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > பள்ளி மாணவ மாணவிகளை போல ஐடிஐ மாணவர்களுக்கும் மதிய உணவு திட்டத்தை அமுல்படுத்த வேண்டும்; தொழிற்பயிற்சி அலுவலர் சங்கம் வலியுறுத்தல்
ஈரோடுதமிழ்நாடு

பள்ளி மாணவ மாணவிகளை போல ஐடிஐ மாணவர்களுக்கும் மதிய உணவு திட்டத்தை அமுல்படுத்த வேண்டும்; தொழிற்பயிற்சி அலுவலர் சங்கம் வலியுறுத்தல்

Last updated: December 20, 2025 3:00 pm
December 20, 2025
47 Views
Share
SHARE

ஈரோடு, டிச. 20 –

தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலர் சங்கத்தின் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் ஈரோடு அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் கிளை தலைவர் சுமதி தலைமையில் நடந்தது. வரவேற்பு குழு செயலாளர் சந்திரசேகரன் வரவேற்றார். மாநில பொதுச் செயலாளர் சோமசுந்தரம் கூட்டத்தை தொடங்கி வைத்தார். கோவை மண்டல பயிற்சி இணை இயக்குநர் அமலா ரெக்சிலின் சிறப்புரை ஆற்றினார். மாநில தலைவர் அம்சராஜ் மாவட்ட செயலாளர் விஜய் மனோகரன் ஆகியோர் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர். இறுதியில் மாநில தலைவர் ஜெயச்சந்திரன் நன்றி கூறினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: அனைத்து தொழிற்பயிற்சி நிலைய மகளிர் பயிற்சியாளர்கள் பயன்பெறும் வகையில் ஈரோடு மற்றும் பல்வேறு இடங்களில் உணவுடன் கூடிய விடுதி மகளிருக்கு அமைத்துக் கொடுக்க வேண்டும். அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் பயிற்சியாளர்கள் இயந்திரங்கள் மற்றும் மின்சார உபகரணங்களை கையாளுவதால் ஏற்படும் அசம்பாவிதங்கள் மற்றும் பயிற்சிக்கு வந்து பயணங்களின் போது ஏற்படும் அசம்பாவிதங்களை கருத்தில் கொண்டு அவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் காப்பீடு திட்டம் வழங்க வேண்டும்.

கல்வித்துறையில் மாணவர்களுக்கு வழங்கப்படுவது போல ஐடிஐ பயிற்சி பெறும் ஏழை பயிற்சியாளர்கள் பயன்பெறும் வகையில் மதிய உணவு சட்டத்தை அமல்படுத்த வேண்டும். 2003ம் ஆண்டுக்குப் பிறகு பணியில் சேர்ந்த அனைத்து பணியாளர்களுக்கும் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியம் வழங்கிட தமிழக அரசை கேட்டுக் கொள்வது.
மேற்கண்ட தீர்மானங்கள் உட்பட 26 தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

இந்த கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி வருகிற ஜனவரி மாதம் 21 ம் தேதி அனைத்து கிளைகள் முன்பும் உணவு இடைவெளியின் போது ஆர்ப்பாட்டம் நடத்துவது, பிப்ரவரி மாதம் 14 ம் தேதி சென்னையில் மாநிலம் தழுவிய உண்ணாவிரதம் நடத்துவது, ஜனவரி 6 ம் தேதி முதல் ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ள கலவரையற்ற வேலை நிறுத்தத்தில் அனைவரும் கலந்து கொள்வது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மாநில பொதுச் செயலாளர் சோமசுந்தரம், மாவட்ட தலைவர் ரமேஷ், மாநில தலைவர் சீனிவாசன் ஆகியோர் செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

மதுபோதையில் வெடி வெடித்து ரகளையில் ஈடுபட்ட இளைஞர்களை தட்டி கேட்ட நபர் வெட்டி படுகொலை
காலி பாட்டில் கொடுத்தால் ரூ.10 வழங்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு; டாஸ்மாக் குடோனை பார் உரிமையாளா்கள் முற்றுகை
ஈரோடு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்
நாகர்கோவில் அருகே தவெக மாவட்ட மகளிரணி நிர்வாகி திடீர் மாயம்: 3 பக்க கடிதம் சிக்கியது
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பிற்கான விண்ணப்பம் வினியோகம் பதிவாளர் தொடக்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் இனிப்புகள்

January 2, 2025
53 Views
அம்பேத்கர் பிறந்த விழா எம்எல்ஏ ராஜா, ச. தங்கவேலு
அரசு கலைக்கல்லூரியில் 24 து பட்டமளிப்பு விழா
மேற்குவங்கத்தில் பெண் மாநில முதல்வராக இருக்கும்போது பெண்களை பற்றி தவறாக கூறுவது நியாயமா – நடிகை கஸ்தூரி
செல்லக்கூடிய அனைத்து இரயில்களும் நின்று செல்ல
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account