தருமபுரி மாவட்டம்,நல்லம்பள்ளிவட்டம், வெங்கட்டம் பட்டி அரசு பள்ளியில் பள்ளியின் மேலாண்மை குழுவிற்கான உறுப்பினர் தேர்தல் (SSM) நடைபெற்றது. கீழ்கண்ட 24 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். தலைவராக இளந்துறை, துணைத் தலைவராக பொன்னியம்மாள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். உறுப்பினராக தலைமை ஆசிரியர் இளங்கோவன், முன்னாள் மாணவர் பாளை அன்பழகன், ஆசிரியை தென்னரசி, ஊராட்சி தலைவர் சங்கர், ஊராட்சி மன்ற உறுப்பினர் மகாலட்சுமி, குணசேகர், மச்சந்திரன், மாதையன், சத்தியவாணி, ஜெயந்தி, புனிதா, செண்பகவள்ளி, தேவி, சுமதி, தீபா,சிவகுரு, சரளா, முரளி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.



