By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: குமரியில் பாசனத்திற்காகஜூன் முதல் வாரம் அணைகள் திறக்கப்படும்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரியில் பாசனத்திற்காகஜூன் முதல் வாரம் அணைகள் திறக்கப்படும்
கனஂனியாகுமரி

குமரியில் பாசனத்திற்காகஜூன் முதல் வாரம் அணைகள் திறக்கப்படும்

Last updated: May 2, 2025 11:34 pm
May 2, 2025
22 Views
Share
SHARE

நாகர்கோவில், மே 2:
குமரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலக செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது: பேச்சுப்பாறை அணையில் இருந்து பாசனத்திற்காக இந்த ஆண்டு ஜூன் தொடக்கத்தில் தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது. கன்னிப்பு சாகுபடி தொடங்கி கும்பப் பூ நெல் சாகுபடி நிறைவு பெறும் 2026 ம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி வரை அணைகளில் இருந்து தண்ணீர் வினியோகம் செய்யப்படும்.
இந்த ஆண்டு கோடை மழை பெய்து வரும் நிலையில் விவசாயிகள் கன்னிபூ சாகுபடி பணியை தொடங்கி உள்ளனர். குளத்து பாசன பகுதிகளில் நெல் நாற்றங்கால் அமைக்கும் பணிகளும் பிற பகுதிகளில் நெல் வயல்களை உழுது பண்படுத்தும் பணிகளும் நடந்து வருகிறது. நெல் நாற்றங்கால் அமைக்கும் பணிகளுக்கு ஏதுவாக விதைகள், உரம் போன்றவை வேளாண்மை துறையால் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
எனவே நெல் நாற்றங்கள் பணிகள் தொடங்காமல் உள்ள விவசாயிகள் அதற்கான பணிகளை உடனே செய்து மே மாத இறுதியில் பணிகளை முடித்து ஜூன் தொடக்கத்தில் அணையில் இருந்து தண்ணீர் திறந்தவுடன் வயல்களில் நெல் நாற்று நடவு பணி மேற்கொள்ள முன் ஏற்பாடுகள் செய்ய விவசாயிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கன்னிப்பூ நெல் அறுவடை முடிந்தவுடன் காலம் தாழ்த்தாமல் கும்ப பூ நெல் சாகுபடி யினை தொடங்க வேண்டும். வருடம் தோறும் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் நீர்வளத்துறை மூலம் சாணல் பராமரிப்பு தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் 2026ம் ஆண்டு பிப்ரவரி 28 ம் தேதி அணையிலிருந்து தண்ணீர் நிறுத்தப்படும். எனவே விவசாயிகள் இரண்டும் பருவ நெல் அறுவடை பணிகளை 2026ம் ஆண்டு பிப்ரவரி 28 ம் தேதிக்கு முன்பாகவே முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

மின்சாரம் தாக்கி வாலிபர் பரிதாப பலி
100 நாள் வாகன பிரச்சாரத்தினை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்
கணவர் தாக்கியதால் மனைவி தற்கொலை முயற்சி
ஜிஎஸ்டி வரி குறைப்பு; ஏழை மக்களின் நிம்மதி பெருமூச்சு – பா.ஜ., மாவட்ட செயலாளர் சி.எஸ்.சுபாஷ் ஆருடம்
கேரளாவில் இருந்து கழிவுகளை ஏற்றி வந்த லாரி சிறைபிடித்த பொதுமக்கள் திருப்பி அனுப்பிய போலீசார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மாவட்டம்

தேசிய இன்ஸ்பிரேஷன் (உலகளாவிய கெளரவம் ) விருது

November 9, 2024
21 Views
தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்
பேருத்து விபத்தில் 3 மாணவர்கள் பலி: விஜய்வசந்த் எம். பி இரங்கல்.
மானாமதுரை நகர்மன்ற அவசரக்கூட்டம்
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account