By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: எம்எல்ஏ ராஜகுமார் தலைமையில் புகார் மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > எம்எல்ஏ ராஜகுமார் தலைமையில் புகார் மனு
மயிலாடுதுறைமாவட்டம்

எம்எல்ஏ ராஜகுமார் தலைமையில் புகார் மனு

Last updated: September 26, 2024 10:59 am
September 26, 2024
60 Views
Share
SHARE

மயிலாடுதுறை செப்.26

 

 மயிலாடுதுறை டிஎஸ்பியிடம் காங்கிரஸ் கட்சியினர் எம்எல்ஏ ராஜகுமார் தலைமையில் புகார் மனு.

 

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தியை தேசவிரோதி, பயங்கரவாதி என்றும், நாக்கை அறுப்பவருக்கு பரிசு தொகை அறிவித்தும் கொலைமிரட்டல் விடுத்து வன்முறையை தூண்டும் விதமாக பேசி வரும் பாஜக தலைவர்கள் மற்றும் கூட்டனி கட்சியினர் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி மயிலாடுதுறை டிஎஸ்பி அலுவலகத்தில் டிஎஸ்பி திருப்பதியிடம் மயிலாடுதுறை காங்கிரஸ் எம்எல்ஏ ராஜகுமார் தலைமையில் கட்சியினர் புகார் மனு அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் அளித்த மனுவில் மத்திய அரசில் எதிர்கட்சி தலைவராக செயலாற்றி வரும் தலைவர் ராகுல்காந்தி மக்களவையில் பெண்கள், இளைஞர்கள், தலித்துகள், மற்றும் பிற விளிம்பு நிலைப்பிரிவினர் தொடர்பான பிரச்சனைகளை தொடர்ந்து எழுப்பி வரும் கருத்துக்கள் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு உடன்பாடு இல்லை. இதனால் இந்நதியாவின் எதிர்கட்சி தலைவரரான  ராகுல் காந்தி மீது வெறுப்பு நிறைந்த கருத்துக்களை கூற பணிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு பொறுப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தலைவர் ராகுல்காந்தியை தேசவிரோதி என்றும், , உத்தரபிரதேச மாநில அமைச்சர் ரகுராஜ்சிங், ரயில்வே இணை அமைச்சர் ரவ்னீத்பிட்டு ஆகியோர் அவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சிகளில் தலைவர் ராகுல் காந்தியை , நம்பர்ஒன் பயங்கரவாதி என்றும், பாஜக தலைவர் தர்விந்தர்சிங் மர்வா நிகழ்ச்சி ஒன்றில் ராகுல் காந்தியே நிறுத்துங்கள் இல்லையேல் எதிர்காலத்தில் உங்கள் பாட்டிக்கு ஏற்பட்ட கதியை நீங்களும் சந்திக்க நேரிடும் என்றும்,   பாஜக கூட்டணி மகாராஷ்டிராவை சேர்ந்த சஞ்சய் கெய்க்வாட் எம்எல்ஏ ராகுல்காந்தியின் நாக்கை அறுப்பவருக்கு 11 லட்சம் என்று பகிரங்கமாக அறிவித்து பேசியுள்ளனர். தனிப்பட்ட வெறுப்பு நிறைந்த கருத்துக்களை பொதுவெளியில் தெரிவித்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் கலவரத்தை தூண்டி தலைவர் ராகுல் காந்தியை கொலை செய்ய, உடலில் காயம் ஏற்படுத்த  பாஜக மற்றும் பாஜக கூட்டணி கட்சியினர் திட்டமிடுவதாக மனுவில் குறிப்பிட்டு  தலைவர் ராகுல்காந்தியை உடலில் காயம் ஏற்படுத்தியும் கொலை செய்ய தூண்டும் வகையில் பேசிய மேற்கண்ட நபர்கள் மீது பிஎன்எஸ் சட்டம் 2023ன்படி  351, 352, 353, 61 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி 5 நபர்கள் மீதும்  தனிதனியாக புகார் மனு வழங்கி ஆதாரங்களை கொடுத்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர். இச்சம்பவம் மயிலாடுதுறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

வாசுதேவநல்லூர் சிந்தாமணி நாதர் கோவில் அறங்காவலர் குழு தலைவராக சரவணன் தேர்வு
முட்டம் இரட்டை படுகொலைக்கு நீதி கேட்டு வி.சி.க. ஆர்ப்பாட்டம்
கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட கொரட்டி அடுத்த ஜங்குமபுரத்தில் காதணி விழா
ஆயுதப்படை மைதானத்தில் வைத்து காவலர்களுக்கு ஆயுதப்பயிற்சி
ஆபத்தான மரம்; அசம்பாவிதம் நடைபெறுவதற்கு முன் அகற்றக்கோரி நாதகவினர் சார் ஆட்சியரிடம் மனு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

ராமன் துறையில் மீனவர் தூக்கிட்டு தற்கொலை

July 8, 2025
35 Views
தொழில் முனைவோருக்கான கடன் உதவி சிறப்பு முகாம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் தூர் வாரும் பணிகளை 31 ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும்
முதியோர்களுக்கு தேவையான பாதுகாப்பு பொருட்கள
பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு எஸ்பி பாராட்டு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account