குமரி மாவட்டம் நாகர்கோவிலில் அகில இந்திய மக்கள்நல கழகத்தின் சார்பாக மாநில தலைவர் வழக்கறிஞர் டாக்டர் P.சிவகுமார் ஆலோசனைபடி மாநில துணைதலைவர் வழக்கறிஞர் டாக்டர் P.சதீஸ் தலைமையில் இந்து கல்லூரி அருகில் உள்ள அபய கேந்திரத்தில் உள்ள முதியோர்களுக்கு தேவையான பாதுகாப்பு பொருட்கள வழங்கபட்டது.



