தேனி மாவட்டம், உத்தமபாளையம் பேரூராட்சி விஜயலெட்சுமி மண்டபத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் 100 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் தலைமையில் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் திரு.என்.ராமகிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்றது.



