By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பவானி பகுதியில் வளர்ச்சி பணிகள் ஆட்சியர் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > பவானி பகுதியில் வளர்ச்சி பணிகள் ஆட்சியர் ஆய்வு
ஈரோடு

பவானி பகுதியில் வளர்ச்சி பணிகள் ஆட்சியர் ஆய்வு

Last updated: May 2, 2025 10:59 pm
May 2, 2025
32 Views
Share
SHARE

ஈரோடு மே 2
ஈரோடு மாவட்டம் பவானி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, பவானி ஊராட்சி ஒன்றியம் குருப்பநாயக்கன் பாளையம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.16 இலட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டு வருவதையும், அதேபகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், குருப்பநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.33.50 இலட்சம் மதிப்பீட்டில் 2 வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டு வருவதையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, மயிலம்பாடி ஊராட்சிக்குட்பட்ட மயிலம்பாடி, கல்வநாயக்கனூர், சக்திநகர் மற்றும் கண்ணடிப்பாளையம் ஆகிய குக்கிராமங்களில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் தலா ரூ.3.10 இலட்சம் வீதம் ரூ.12.40 இலட்சம் மதிப்பீட்டில் 4 வீடுகள் கட்டப்பட்டு வருவதையும், ராம்நகர், கல்வநாயக்கனூர் மற்றும் கண்ணடிபாளையம் குக்கிராமங்களில் ஊரக வீடுகள் சீரமைப்புத் திட்டத்தின் கீழ் தலா தலா ரூ.1.50 இலட்சம் வீதம் ரூ.7.50 இலட்சம் மதிப்பீட்டில் 5 வீடுகள் சீரமைக்கப்பட்டு வருவதையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு திட்டம் குறித்து பயனாளிகளிடம் கலந்துரையாடினார்.
தொடர்ந்து, கல்வநாயக்கனூர் பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.8 இலட்சம் மதிப்பீட்டில் பாலம் அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டு மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடித்து, பயன்பாட்டிற்கு வழங்கிட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
முன்னதாக, கண்ணடிபாளையம் துணை சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை பார்வையிட்டார். மேலும், சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் விபரத்தினை கேட்டறிந்து, துணை சுகாதார நிலையத்தின் சுற்றுப்புறத்தினை தூய்மையாக பராமரிக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மயிலம்பாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மற்றும் பல்வேறு இடங்களிலும் அவர் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிருஷ்ண மூர்த்தி வரதராஜன் வட்டாட்சியர் சித்ரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ஜாக்டோ ஜியோ சார்பில் பெருந்திரள் முறையீடு போராட்டம்
காமராஜர் பிறந்தநாள் விழாவை யொட்டி மாநில மாநாடு
நரிக்குறவர்களுக்காக கட்டப்படும் வீடுகள்; மாவட்ட ஆட்சி தலைவர் ஆய்வு
அறம் அறக்கட்டளை சார்பில் ஆன்மீக சுற்றுலா
கல்லூரியில்1765 மாணவ மாணவிகளுக்கு பட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

மூவ்மெண்ட் மாவட்ட செயற்குழு கூட்டம்

October 28, 2024
47 Views
அகில இந்திய துணைத் தலைவராக தலைமை
வட்டாட்சியாளர் அலுவலகம் வாசல் பூட்டி கிடக்கிறது
நடுக்கடலில் மூழ்கிய விசைப்படகு
முன்னாள் ராணுவ மாற்றுத் திறனாளிகள் மூன்று நபருக்கு இலவச மூன்று சக்கர வாகனம் விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account