திருப்பூர் மார்ச்:14
மாவட்ட கலெக்டர்
தா.கிறிஸ்துராஜ் வெள்ளியங்காடு பகுதியில் உள்ள முதல்வர் மருந்தகத்தில் ஆய்வு மேற்கொண்டார்கள்.
உடன் மேலாண்மை இயக்குநர் (திருப்பூர் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு கடன் சங்கம்) ரா.சரவணக்குமார் மருந்தக கடையின் உரிமையாளர் செல்வி சா.செல்சியா.
மற்றும் அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகத்தின் மாநில பொதுச் செயலாளர்
வி .டி. பாண்டியன் தேவர். லயன்ஸ் கிளப் ஆப் திருப்பூர் பாண்டியன் பட்டய செயளாலர் வெ.சாமிநாதன்
துணைப் பொதுச் செயலாளர் போலீஸ் கார்த்திக் தேவர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.



