பெத்தேல்புரத்தில் ஆட்டோ டிரைவரை தாக்கியவர் மீது வழக்கு
குளச்சல், செப். 23 - குளச்சல் அருகே பெத்தேல்புரம் பகுதியை சேர்ந்தவர் ஜோவின் அமலதாஸ் (55)…
தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூபாய் 26.18 கோடி மதிப்பில் புதிய கட்டிடம் திறப்பு
தஞ்சாவூர், செப்டம்பர் 23 - தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் ரூபாய் 26.18 கோடி…
திருப்புவனம் காதி சர்வோதய நிறுவனம் இரு தரப்பு மோதலால் நீதிமன்ற உத்தரவுப்படி போலீஸ் பாதுகாப்புடன் திறக்கப்பட்டது
திருப்புவனம், செப். 23 - சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காதி சர்வோதயா நிறுவனம் உள்ளது. இந்த…
தஞ்சாவூர் மாவட்டத்தில் சிறுபான்மையின கல்லூரி மாணவிகளுக்கு சமூக நீதி விடுதி
தஞ்சாவூர், செப்டம்பர் 23 - தஞ்சாவூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையின கல்லூரி மாணவிகள் பயன்பெறும் வகையில்…
அரசு பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களை பணிநியமனம் செய்ய மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்
திருவண்ணாமலை, செப். 23 - திருவண்ணாமலை டேனிஷ்மிஷன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பட்டதாரி உடற்கல்வி ஆசிரியர் கழகத்தின்…
சின்ன முட்டத்தில் கடலில் மாயமான மீனவர் உயிருடன் மீட்பு
குளச்சல், செப். 23 - கன்னியாகுமரி அருகே சின்ன முட்டத்தை சேர்ந்தவர் ஆலன் ஜோஸ். இவருக்கு…
விழுப்புரத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகத்தை தமிழக முதல்வர் காணொளிகாட்சி வாயிலாக திறந்து வைத்தார்
விழுப்புரம், செப்டம்பர் 23 - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளிக்காட்சி…
பூண்டி நீர் பிடிப்பு பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு
பூண்டி, செப். 23 - திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட பட்டரைப்பெரும்புதூர் கிராமம், பஜனை…
கட்டுமான தொழிலாளர்களுக்கான திறன் பயிற்சி
நாகர்கோவில், செப். 23 - நாகர்கோவில், கோணம், அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் தமிழ்நாடு கட்டுமானத்…
