குமரியில் அனைத்து ரேஷன் கடைகளிலும் கைவிரல் ரேகை பதிவு சிறப்பு முகாம்!
நாகர்கோவில், ஆக. 28: கன்னியாகுமரி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைகளில் இடம்பெற்றுள்ள…
வேலூரில் அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி!
வேலூர், ஆக. 27: வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம் காங்கேயநல்லூரில் அமைந்துள்ள திருமுருக கிருபானந்த வாரியார்…
வைப்பார் தர்ஹாவில் விமரிசையாக நடைபெற்ற சந்தனக்கூடு திருவிழா!
விளாத்திகுளம், ஆகஸ்ட் 28: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள புகழ்பெற்ற வைப்பார் மகான் செய்யது சமுசுதீன்…
கோவை கொங்குநாடு கல்லூரியில் மாணவர் பேரவை தொடக்க விழா!
கோவை, ஆக. 28: கோயம்புத்தூர் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் மாணவர் பேரவை தொடக்க விழா,…
கோவை ஈஷா பொறியியல் கல்லூரியில் ஓணம் திருவிழா கோலாகலம்!
கோவை, ஆக. 28. முதலாமாண்டு மாணவர்களை வரவேற்கும் விதமாக, கோவை ஈஷா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்…
உணவகங்களில் அதிரடி ஆய்வு: பழைய இறைச்சி பறிமுதல்!
தருமபுரி, ஆக.28: மாவட்ட ஆட்சியர் உத்தரவு மற்றும் ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில், தருமபுரி மாவட்ட…
PCR, SC/ST சட்டங்கள் குறித்து ஆலோசனைக் கூட்டம்
மதுரை, ஆக.28. பி.சி., எம்.பி.சி., டி.என்.டி. பாதுகாப்பு கூட்டமைப்பின் சார்பில், PCR மற்றும் SC/ST சட்டங்களின்…
ஈரோட்டில் ‘இளம் இந்தியர்கள் நாடாளுமன்றம் 2026’ போட்டி தொடக்கம்!
ஈரோடு, ஆகஸ்ட் 28: இந்தியத் தொழில் கூட்டமைப்பின் (CII) அங்கமான ‘யங் இந்தியன்ஸ்’ (Yi) ஈரோடு…
மக்கள் தொடர்பு திட்ட முகாம்: 39 பயனாளிகளுக்கு ரூ.14 லட்சம் நலத்திட்ட உதவிகள்!
தருமபுரி, ஆகஸ்ட் 28: தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஊராட்சி, ஏலகிரி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு…
