கோவையில் கோவில் கும்பாபிஷேகத்திற்கு அமைச்சரை சந்தித்து அழைப்பு
கோவை, ஜூன் 15 - பிற்படுத்தபட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் மரியாதை நிமித்தமாக அருள்மிகு சித்தி…
தர்மபுரியில் அரசு, தனியார் பள்ளிகளில் அதிகளவில் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை: அனைத்து நுகர்வோர் உரிமை பாதுகாப்பு அமைப்பு அறக்கட்டளையின் மாநில தலைவர் வழங்கினார்
தர்மபுரி, ஜூன் 15 - தர்மபுரியில் அனைத்து நுகர்வோர் உரிமை பாதுகாப்பு அமைப்பு அறக்கட்டளை சார்பில்…
பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைச்சர் அருண்ராஜ் திடீர் ஆய்வு: உணவுகள் தரமாக இல்லை என்று பெண் நோயாளி குற்றச்சாட்டு
ஈரோடு, ஜூன் 15 - பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்த மாணவ மாணவிகள்…
கேரளா – குமரி மாவட்ட எல்லைப் பகுதியில் சொகுசு கார் கேரளா அரசு பஸ் மோதி விபத்து: 10 பேர் படுகாயம்
களியக்காவிளை, ஜூன் 15 - குமரி - கேரளா எல்லை பகுதியான பாறசாலை அருகே கொற்றாமம்…
ஸ்ரீ அன்னைக்கரங்கள் அறக்கட்டளையின் சார்பாக 8ம் ஆண்டு, இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி
கோவை, ஜூன் 15 - ஸ்ரீ அன்னைக்கரங்கள் அறக்கட்டளையின் சார்பாக, எட்டாம் ஆண்டு இரு சக்கர…
மார்த்தாண்டத்தில் இரட்டிப்பு தொகை தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.6.5 லட்சம் மோசடி: 3 பேர் மீது வழக்கு
மார்த்தாண்டம், ஜூன் 15 - மார்த்தாண்டம் அருகே காடுவெட்டி என்ற பகுதியை சேர்ந்தவர் கிறிஸ்டோபர் மனைவி…
மார்த்தாண்டம் அருகே குளத்தின் கரையை உடைத்து அரசுக்கு இழப்பு: காவல்துறையில் புகார் கொடுக்காத அதிகாரிகள்
மார்த்தாண்டம், ஜூன் 15 - மார்த்தாண்டம் சிராயன்குழி அருகே குழித்துறை நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பம்மகுளத்தின்…
நாகர்கோவில் அருகே மின்வாரிய ஊழியர்கள் அலட்சியத்தால் நள்ளிரவில் சரிந்து விழுந்த ட்ரான்ஸ்பார்மர்
நாகர்கோவில், ஜூன் 15 - நாகர்கோவில் அருகே பெருவிளை பகுதியில் உள்ள பிரபல தனியார் பள்ளி…
தருமபுரியில் உலக இரத்தக் கொடையாளர்கள் தினத்தில் இரத்ததானம் வழங்கிய அரசுப்பள்ளி ஆசிரியர் குடும்பத்தினர்
தருமபுரி, ஜூன் 15 - மை தருமபுரி அமைப்பின் சார்பாக பல்வேறு மனிதநேயமிக்க சேவைகளையும், பல்வேறு…
