பறக்கை அருகே வீட்டில் கழிவறையில் வழுக்கி கீழே விழுந்தவர் சிகிச்சை பலனின்றி பரிதாப பலி
சுசீந்திரம், ஜன. 20 - பறக்கை அருகே உள்ள மதுசூதனபுரத்தை சேர்ந்தவர் கோடீஸ்வரன் (39). இவருக்கு…
மார்த்தாண்டம் மேம்பாலத்தில் விபத்து: எஸ்பி ஸ்டாலின் திடீர் ஆய்வு
மார்த்தாண்டம், ஜன.20 - மார்த்தாண்டம் மேம்பாலத்தில் விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து எஸ் பி ஸ்டாலின் திடீர்…
குமரி வேளாண்மைத் துறையில் 32 களப்பணியாளர்கள் வேறு மாவட்டங்களுக்கு மாற்றம்: தளவாய்சுந்தரம் எம்எல்ஏ அரசுக்கு வலியுறுத்தல்
நாகர்கோவில், ஜன. 19 - முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனம் ஆதி சக்தி ஞானபீடத்தில் நூல் வெளியீட்டு விழா
தஞ்சாவூர், ஜனவரி 19 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே இந்திய பன்னாட்டு அமைப்பு அறக்கட்டளை…
முள்ளூர்துறையில் காம்பவுண்ட் சுவர் இடிப்பு: 34 பேர் மீது வழக்கு பதிவு
புதுக்கடை, ஜன. 19 - புதுக்கடை அருகே ராமன்துறை பகுதியை சேர்ந்தவர் ராபர்ட் புரூஸ் (52).…
பைங்குளத்தில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்: 26 பேர் மீது வழக்கு
புதுக்கடை, ஜன. 19 - இந்துக்களின் அடிப்படை உரிமைகளை, நீதிமன்ற உத்தரவுகளை உதாசீதனப்படுத்தி இந்துக்கள் மீது…
பென்னாகரம் அருகே வனத்துறையினரின் அலட்சியத்தால் யானை தாக்கி விவசாயி பலி
தருமபுரி, ஜனவரி 19 - தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள கே. குள்ளாத்திரம்பட்டியை சேர்ந்தவர்…
தருமபுரி அருகே குருமன்ஸ் இன மக்களின் குலதெய்வமான வீரபத்திரன் தோப்பு மற்றும் பழங்கால ஆலமரத்தை பாதுகாக்க வலியுறுத்தி கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு
தருமபுரி, ஜனவரி 19 - தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த ஏலகிரியான்கொட்டாய் பகுதியில் குருமன்ஸ் இன…
ஊத்தங்கரை அருகே கலப்பு திருமணம் செய்த தம்பதிகளை ஊரைவிட்டு விரட்டுவதாக ஆட்சியரிடம் மனு
கிருஷ்ணகிரி, ஜனவரி 19 - கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலப்பு திருமண செய்த தம்பதிகளை…
