By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் அருகே நெல் கொள்முதல் நிலையம், அரிசி ஆலைகள் கலெக்டர் ரேவதி ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் அருகே நெல் கொள்முதல் நிலையம், அரிசி ஆலைகள் கலெக்டர் ரேவதி ஆய்வு
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூர் அருகே நெல் கொள்முதல் நிலையம், அரிசி ஆலைகள் கலெக்டர் ரேவதி ஆய்வு

Last updated: June 3, 2026 6:06 pm
June 3, 2026
44 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜூன் 3 –

தஞ்சாவூர் அருகே நெல் கொள்முதல் நிலையம், அரிசி ஆலைகள் கலெக்டர் ரேவதி ஆய்வு செய்தார். தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்பு கோடை குறுவை பருவத்தில் அறுவடை செய்யப்படும் நெல்லை கொள்முதல் செய்ய 126 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. இதுவரை 10,471 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு 8,094 டன் நெல் இயக்கம் செய்யப்பட்டு சேமிப்பு நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில் தஞ்சாவூர் அருகே தளவாய் பாளையத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் நெல் கொள் முதல் செய்யும் பணிகளை கலெக்டர் ரேவதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் நாள்தோறும் விவசாயிகளிடம் இருந்து கொண்டு வரப்படும் நெல்லின் அளவு குறித்தும், கொள்முதல் செய்யப்படும் நெல்லின் அளவு குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

மேலும் அவர் கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பதம், கணக்கீடு, எடை அளவு, பணிகளை யும் பார்வையிட்டு ஆய்வு செய்தார் அதை தொடர்ந்து அவர் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ள அனைத்து நெல்லையும் உடனே இயக்கம் செய்து சேமிப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என அதிகாரிகளை அறிவுறுத்தினார்.
பின்னர் அம்மன் பேட்டையில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான நவீன நெல் அறவை ஆலையை கலெக்டர் ரேவதி பார்வையிட்டு நாள்தோறும் 100 டன் நெல் அரவை மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து ஆய்வு செய்தார். மேலும் அவர் சேமிப்பு நிலையங்களில் இருந்து கொண்டு வரப்படும் நெல்லின் அளவு குறித்தும் அவை அரிசியாக மாற்றுவதற்காக செயல்படுத்தப்படும் நடைமுறைகளான அவியல் பகுதி, அரிசியிலிருந்து கருப்பரிசி உள்ளிட்டவைகளை பிரித்து எடுக்கும் பகுதி ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர் பொது மக்களின் பயன்பாட்டிற்காக அரவைச் செய்து அனுப்பப்படும், அரிசி அனைத்தும் உரிய முறையில் உயர்ந்த தரத்துடன் அறவை பணிகளை மேற்கொண்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என அறிவுறுத்தினார். ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலக தியாகராஜன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் செல்வம், துணை மேலாளர் இளங்கோவன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

411 பயனாளிகளுக்கு ரூபாய் 1.91 கோடி நலத்திட்ட உதவிகள்!
களியக்காவிளை அருகே உலக பெருங்கடல் தினத்தையொட்டி மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி
நாகர்கோவிலில் பள்ளி மாணவர்களுக்கான கல்வி உதவி வழங்கும் விழா
நம் நாட்டில் பாதுகாப்பற்ற உணவால் 40% குழந்தைகள் பாதிப்பு!!
விளாத்திகுளத்தில் அதிமுகவின் 54வது துவக்க விழா பொதுக்கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்

பொடாரன் நிறுவனத்தின் டிலோ குளிர்பான பாட்டில்களை போலியாக தயாரித்த ஐந்து நிறுவனங்களுக்கு சீல்

May 11, 2025
48 Views
தமிழ் நாடு பிரஸ் கிளப் தென்காசி மாவட்டம் உறுப்பினர்கள் சிறப்பு கூட்டம்
கிருஷ்ணகிரியில் காமராஜரின் 123-வது பிறந்த நாளை முன்னிட்டு தேமுதிக கிழக்கு ஒன்றியம் சார்பில் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
தொடக்கப் பள்ளியில் நாணய கண்காட்சி
தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வழங்கினார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account