By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 411 பயனாளிகளுக்கு ரூபாய் 1.91 கோடி நலத்திட்ட உதவிகள்!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > 411 பயனாளிகளுக்கு ரூபாய் 1.91 கோடி நலத்திட்ட உதவிகள்!
தஞ்சாவூர்மாவட்டம்

411 பயனாளிகளுக்கு ரூபாய் 1.91 கோடி நலத்திட்ட உதவிகள்!

Last updated: August 17, 2024 10:29 pm
August 17, 2024
82 Views
Share
SHARE

தஞ்சாவூர்.ஆகஸ்ட் 16.

தஞ்சாவூர் ஆயுத படை மைதானத் தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் 411 பயனாளிகளுக்கு ரூபாய் 1.91கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வழங்கினார்.

   விழாவில் தேசிய கொடியை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் ஏற்றி வைத்து திறந்த ஜீப்பில் நின்று கொண்டு காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டா ர்.அதன் பின்னர் மூவர்ண பலூன் கள் மட்டும் சமாதான புறாக்களை பறக்கவிட்டார்.

   இதையடுத்து, சுகந்திர போராட்ட தியாகிகளுக்கும், அவருடைய வாரிசுதாரர்களுக்கும் கதர் ஆடை அணிவித்து கெளரவித்தார்.

    இதனைத் தொடர்ந்து முன்னாள் படை வீரர் நலத்துறை சார்பில் 5 பேருக்கு ரூபாய் 1.59 லட்சம் மதிப்பி லும், தாட்கோ சார்பில் 303 பேருக்கு ரூபாய் 1.68 கோடி மதிப்பிலும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்று ம் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 71 பேருக்கு ரூபாய் 4.65 லட்சம் மதிப்பிலும், வேளாண் பொறியியல் துறை சார்பில் குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் 6 பேருக்கு ரூபாய் 9.40 லட்சம் மதிப்பி லும் உள்பட பல்வேறு துறைகளில் சார்பில் மொத்தம் நாள் 411 பேருக் கு ரூபாய் 1.91 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்

    தொடர்ந்து சிறப்பாக பணியாற் றிய 215 அரசு அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

    விழாவில் அதன கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளி, தஞ்சாவூர் லிட்டில் ஸ்காலர் மெட்ரிகுலேஷன் பள்ளி, மானேஜிப்பட்டிஆதிதிரா விடர் நல உயர்நிலைப்பள்ளி, தஞ்சாவூர் மகளிர் கிறிஸ்துவ மேல்நிலைப்பள்ளி, மேம்பாலம் குழந்தைகள் நலக் காப்பகம் ஆகியவை சேர்ந்த 212 மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

  இதில் பங்கேற்ற அனைத்து மாணவ மாணவிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கி பாராட்டினார்.

    விழாவில்தஞ்சாவூர் சரக காவல் . துணை தலைவர் ஜியாவுல் ஹக், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ்ராவத், மாவட்ட வன அலுவ லர் அகில் தம்பி, தஞ்சாவூர் மக்கள வை உறுப்பினர் முரசொலி, சட்டப் பேரவை உறுப்பினர்கள் துரை. சந்திரசேகர் (திருவையாறு ) டி கே ஜி நீலமேகம் (தஞ்சாவூர்) மேயர் சண் ராமநாதன், மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாலகணேஷ் கோட்டாட்சியர்கள் இலக்கியா (தஞ்சாவூர்) பூர்ணிமா (கும்பகோணம்) ஜெயஸ்ரீ (பட்டுக்கோட்டை) மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பர்கூர் தொகுதியில் டி. மதியழகன் எம்எல்ஏ சூறாவளி சுற்றுப்பயணம்
அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு ஆதார் எடுக்கும் முகாம்
கன்னியாகுமரி மகாதானபுரம் ரவுண்டானாவில் மேம்பாலம்: பி.டி.செல்வகுமார் உறுதி: தளவாய்சுந்தரத்தை ஆதரித்து கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் பிரசாரம்
காரைக்குடியில் ரயில் மின்தட பராமரிப்பு பணிமனை துவக்கம்
நாட்டுப்புற கலை திருவிழா மற்றும் விடியல் விருது விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

நேற்று பள்ளிகள் திறப்பதையடுத்து, நேற்று முன்தினம் மாலை வடசேரி பஸ் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது.

June 2, 2025
49 Views
குருதிக்கொடை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தியஜோயாலுக்காஸ் ஜுவல்லரி நிறுவனம்
பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி 3 பேர் பலி
உலக இதய தினத்தை முன்னிட்டு ஈரோட்டில் விழிப்புணர்வு பேரணி
திமுக செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account