தருமபுரியில் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் இயக்கங்களின் நடவடிக்கை குழுவினர் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி ஆர்ப்பாட்டம்
தருமபுரி, ஜனவரி 20 - தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆசிரியர் மற்றும் அரசு…
நாகர்கோவிலில் டெம்போவில் கடத்திய 3500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
நாகர்கோவில், ஜன. 20 - குமரி மாவட்ட வழங்கல் அலுவலர் மேற்பார்வையிலான பறக்கும் படை தனித்…
நாகர்கோவிலில் திருக்குறள் மாணவர் மாநாடு வரும் 23, 24 ம் தேதி நடக்கிறது: மாவட்ட ஆட்சியர் தகவல்
நாகர்கோவில், ஜன. 20 - தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 31.12.2024 அன்று கன்னியாகுமரியில் நடந்த திருவள்ளுவர்…
கன்னியாகுமரி – திருவனந்தபுரம் இரட்டை ரயில் பாதை பணி: பொது மேலாளர் ஆய்வு
நாகர்கோவில், ஜன. 20 - தென்னகரயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங் இன்று காலை கன்னியாகுமரி…
கிருஷ்ணகிரியை அடுத்த போத்தநாம்பட்டி இளைஞர்கள் சண்டை: ஊர் பொதுமக்கள் சாலை மறியல்
கிருஷ்ணகிரி, ஜன. 20 - கிருஷ்ணகிரி பழையபேட்டையில் இருந்து வரட்டனபள்ளி செல்லும் வழியில் உள்ளது போத்தநாம்பட்டி…
கன்னியாகுமரியில் 3 மாதம் களைகட்டிய ஐயப்ப பக்தர்கள் சீசன் நிறைவு
கன்னியாகுமரி, ஜன. 20 - பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு வருடம் முழுவதும் சுற்றுலா…
அரூர் உழவர் சந்தையில் பாலாறு வேளாண் கல்லூரி மாணவர்கள் பொங்கல் கொண்டாட்டம்
தருமபுரி, ஜனவரி 20 - தருமபுரி மாவட்டம், அரூர் உழவர் சந்தையில், பாலாறு வேளாண் கல்லூரி…
தருமபுரியில் சத்துணவு ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம்: 300 பேர் கைது
தருமபுரி, ஜனவரி 20 - தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 5 அம்ச கோரிக்கைகளை…
தொண்டி மக்கள் கோரிக்கையை அரசு ஏற்காவிடில் வரும் தேர்தலில் திமுக கூட்டணி புறக்கணிப்பு செய்யப்படும்: ஐக்கிய ஜமாத் மற்றும் இந்து மத தர்ம பரிபாலன சபை பொதுக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
ராமநாதபுரம், ஜன. 20 - ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி ஐக்கிய ஜமாத் மற்றும் இந்து மத…
