குமரி அரசு மருத்துவக் கல்லூரியில் வாலிபரிடம் 1 பவுன் தங்கச் செயின் பறிப்பு: ஒருவர் கைது
நாகர்கோவில், ஜன. 21 - அழகப்பபுரம் சிஎஸ்ஐ சர்ச் தெருவை சேர்ந்தவர் அலெக்ஸ் அந்தோணி பிரிட்டோ…
ஆசாரிப்பள்ளம் காவல் நிலையத்திற்கு தனி இன்ஸ்பெக்டர் நியமனம்
நாகர்கோவில், ஜன. 21 - குமரி மாவட்டத்தில் நாகர்கோவில், தக்கலை, கன்னியாகுமரி, குளச்சல், மார்த்தாண்டம் ஆகிய…
கொல்லங்கோடு அருகே 133 பாக்கெட் தடை செய்யப்பட்ட புகையிலை பறிமுதல்: மூதாட்டி மீது வழக்கு
மார்த்தாண்டம், ஜன. 21 - தமிழகத்தில் குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை தடை செய்யப்பட்டு உள்ளது.…
பாலக்கோடு கோவில் திருவிழாவில் இரு பிரிவினர்களிடையே நடைபெற்ற மோதலை விசாரித்து நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு
தருமபுரி, ஜனவரி 21 - தருமபுரி மாவட்டம் பாலக்கோடு நகரம் பள்ளிக்கூடத்தான் தெருவை சேர்ந்த சமூக…
ரூ.100 கோடி முதலீட்டு இலக்கு: ஸ்டார்ட் அப் சிங்கம் சீசன்-2வில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பங்கேற்பு
சென்னை, ஜன. 21 - தமிழ்நாட்டின் மிகவும் செல்வாக்கு மிக்க ஸ்டார்ட் அப் மற்றும் முதலீட்டுத்…
தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி கிருஷ்ணகிரியில் நெடுஞ்சாலைத்துறை சார்பாக சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி
கிருஷ்ணகிரி, ஜன. 21 - கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம், அண்ணாசிலை அருகில், தேசிய சாலை…
நாகர்கோவிலில் ரயில் பராமரிப்பு பணி: 5 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் கன்னியாகுமரியில் இருந்து இயக்கம்: ரயில்வே அறிவிப்பு
நாகர்கோவில், ஜன. 21 - தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: நாகர்கோவில் ரெயில் நிலையத்தில்…
திருவெண்ணெய்நல்லூர் அருகே 12ம் வகுப்பு படிக்கும் மாணவரை அடித்து கொலை செய்த வழக்கில் குற்றவாளிகள் இரண்டு பேர் கைது
திருவெண்ணெய்நல்லூர், ஜனவரி 21 - விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே தக்கா கிராமத்தை சேர்ந்தவர் வீரப்பன்…
குமரி டாஸ்மாக் கடைகளில் காலாவதியான மதுபானங்கள் விற்பனை: டாஸ்மாக் தொழில் சங்கம் குற்றச்சாட்டு
நாகர்கோவில், ஜன.22- கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் உள்ள 113 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு…
