மருங்கூரில் சூரசம்ஹாரம் லட்சக்கணக்கானோர் பங்கேற்பு
கன்னியாகுமரி, அக். 27 - மருங்கூரில் சூரனை வதம் செய்தார் முருகப்பெருமான்; லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.…
இறைபணி மன்ற நிறுவனர் கணேசனுக்குஉழவார செம்மல் விருது; சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி வழங்கினார்
திருவண்ணாமலை, அக். 27 - திருவண்ணாமலை கிரிவலப்பாதை விஜய் பாலாஜி திருமண மண்டபத்தில் சிவஅண்ணாமலையார் அன்னதான…
மெட்ராஸ் டயாபட்டீஸ் ரீசர்ச் ஃபவுண்டேஷன் துறை சார்ந்த அமைப்புகளுடன்புரிந்துணர்வு ஒப்பந்தம்
சென்னை, அக்டோபர் 27 - நீரிழிவு மற்றும் மூளை ஆரோக்கியத்திற்கு இடையிலான நுட்பமான தொடர்புகளை ஆராயும்…
ரேஷன் கடையை இரண்டாக பிரிக்க வலியுறுத்தி ரேஷன் பொருட்களுடன் SDPI கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு..!
தென்காசி, அக். 27 - தென்காசி நகராட்சிக்குட்பட்ட 21 வது வார்டு சொர்ணபுரம் பள்ளிவாசல் வளாகத்தில்…
காதலி பேசாததால் கொத்தனார் தூக்கிட்டு தற்கொலை
களியக்காவிளை, அக். 27 - களியக்காவிளையை அடுத்த மீனச்சல் இடைகெட்டிவிளையை சேர்ந்தவர் சதீஷ்குமார் (48). இவரது…
களியக்காவிளையில் கஞ்சா வைத்திருந்த மீன் வியாபாரி கைது
களியக்காவிளை, அக். 27 - களியக்காவிளையில் கஞ்சா வைத்திருந்த மீன் வியாபாரியை போலீசார் கைது செய்துள்ளனர்.…
எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி வைக்க விஜய் தயாராக இல்லை – புகழேந்தி
தஞ்சாவூர், அக்டோபர் 27 - தஞ்சாவூரில் அதிமுக ஒருங்கிணைப்பு குழுவைச் சேர்ந்த புகழேந்தி நிருபர்களிடம் கூறியதாவது:…
கோவில்விளையிலிருந்து சென்று மலை முருகன் கோவிலுக்கு வேல் வழங்கும் நிகழ்ச்சி
தென்தாமரைகுளம், அக். 27 - அகஸ்தீஸ்வரம் ஒன்றிய விசுவ ஹிந்து பரிசத் சார்பில் வெங்கல ராஜன்…
நாகர்கோவில் பார்வதிபுரத்தில் எம்ஜிஆர் சிலை உடைப்பு; தளவாய் சுந்தரம் எம்எல்ஏ தலைமையில் அதிமுக ஆர்ப்பாட்டம்
நாகர்கோவில், அக். 27 - நாகர்கோவில் பார்வதிபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி அருகே அதிமுக சார்பில்…
