சுசீந்திரம் பழையாற்றில் மெல்ல மெல்ல உயர்ந்து வரும் வெள்ளம்; கலக்கத்தில் மக்கள்
சுசீந்திரம், அக். 24 - காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் இரண்டு நாட்களாக மழை விட்டு விட்டு…
நெல் கொள்முதல் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி புகார்கள் முற்றிலும் தவறானது
தஞ்சாவூர், அக்டோபர் 24 - டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் நெல் கொள்முதல் தொடர்பாக எதிர்க்கட்சித்…
தோவாளையில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
நாகர்கோவில், அக். 24 - தோவாளை ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை…
முள்ளூர்துறையில் ஏவிஎம் கால்வாயை ஆக்ரமித்து கட்டிடம் கட்ட முயற்சி; பொதுமக்கள் தடுத்தனர்
புதுக்கடை, அக். 24 - குமரி - கேரள இடையே நீர்வழி போக்குவரத்துக்காக திருவிதாங்கூர் சமஸ்தானத்தின்…
மதுரையில் இருந்து துபாய் செல்லும் விமானம் ரத்து
மதுரை, அக்டோபர் 24 - மதுரை விமான நிலையத்திற்கு தினசரி துபாயிலிருந்து காலை 6:40 மணிக்குபுறப்பட்டு…
எட்டையாபுரம் அருகே கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து.
விளாத்திகுளம், அக்டோபர் 25. தூத்துக்குடியில் இருந்து தேங்காய் நார் ஏற்றுவதற்காக கண்டெய்னர் லாரி ஒன்று விருதுநகர்…
திருப்பத்தூரில் மருது பாண்டியர்கள் நினைவு தின விழா; அமைச்சர்கள் மற்றும் ஆட்சியர் பங்கேற்பு
சிவகங்கை, அக். 24 - சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைந்துள்ள…
தங்கும் விடுதியில் வாலிபர் மரணம்
சுசீந்திரம், அக். 23 - ஜார்கண்ட் மாநிலத்தைச் சார்ந்தவர் திலிப் பெகாடியா (28). இவரை அசாம்…
நாகர்கோவில் மாநகராட்சியால் கண்டு கொள்ளப் படாத குண்டும் குழியுமான சாலைகள் : நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
நாகர்கோவில், அக். 23 - குமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சியில் 52 வார்டுகள் உள்ளன. நாகர்கோவில்…
