தஞ்சாவூர் மாநகராட்சி பகுதிகளில் துணை மேயர் ஆய்வு செய்து குறைகளை கேட்டார்
தஞ்சாவூர், ஜூன் 24 - தஞ்சாவூர் மாநகராட்சி 17வது வட்ட பகுதிகளில் மக்களின் குறைகளை கேட்டு…
பள்ளியைத் தேடி தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர்: அரசு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 42 மாணவர் மாணவிகளுக்கும், 100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிக்கும் பாராட்டு
தஞ்சாவூர், ஜூன் 24 - தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட - மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில் (2025-2026)ஆம்…
தருமபுரி மாவட்டத்தில் 12ம் வகுப்பு முடித்த பெற்றோரை இழந்த மாணவர்கள் உயர்கல்வியில் சேர நடவடிக்கை: ஆட்சியர் தகவல்
தருமபுரி, ஜூன் 24 - தருமபுரி மாவட்டத்தில் 12ம் வகுப்பு முடித்த பெற்றோர்களை இழந்த மாணவர்களுக்கு…
ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட குடிநீர் சுத்திகரிப்பு 50 சதவீதம் பாதிப்பு: தருமபுரி மாவட்ட மக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த ஆட்சியர் அறிவுறுத்தல்
தருமபுரி, ஜூன் 24 - தருமபுரி மாவட்டம் காவிரி ஆற்றில் கடந்த சில நாட்களாக வரும்…
நாகர்கோவிலில் ஹெல்மெட் சோதனையில் போலீசாருடன் வாக்குவாதம் செய்த மாஜி போலீஸ்காரர் பைக் பறிமுதல்
நாகர்கோவில், ஜூன் 24 - ஆசாரிப்பள்ளம் காவல் நிலையம் அருகே போலீசார் நேற்று வாகன சோதனையில்…
ஆரல்வாய்மொழி அருகே ரயிலில் பெண்ணிடம் செல்போன் திருடிய வாலிபர் கைது
நாகர்கோவில், ஜூன் 25- ஆரல்வாய்மொழி தெற்கு தெருவை சேர்ந்தவர் ரீனா (45) இவர் நேற்று இரவு…
குமரி ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு கட்டுப்பாடு: விஐபிகளுக்கு முன்னுரிமையா? சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு
நாகர்கோவில், ஜூன் 24 - கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து கோரிக்கை மற்றும் புகார்…
மேல்புறம் ஒன்றிய பி.எம்.எஸ் அலுவலகம் திறப்பு
களியக்காவிளை, ஜூன் 24 - மேல்புறம் ஒன்றிய பி எம் எஸ் அலுவலக திறப்பு விழா…
மாத்தூர் தொட்டிப்பாலம் அருகே நீதிமன்ற உத்தரவை மீறி வழிபாட்டு கூடம்: வட்டாட்சியர் அலுவலகத்தில் இந்து முன்னணி உள்ளிருப்பு
மார்த்தாண்டம், ஜூன் 24 - மாத்தூர் பகுதியில் ஆசியாவில் மிக உயரமான காமராஜரால் கட்டப்பட பிரபல…
